புனித யாத்திரையா? – உயிரைப் பலி வாங்கும் யாத்திரையா? மத்தியப்பிரதேசத்தில் விபத்தில் பக்தர்கள் மரணம் – பலர் காயம்!
குவாலியர், ஜூலை 23 மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் கன்வார் யாத்திரைக்காக பக்தர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று சென்றது. அந்த கார் திடீரென பக்தர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர்…
கடவுளை நம்பிய பக்தர்களின் கதி! வைஷ்ணவி தேவி கைவிட்டாளே! சென்னை பக்தர் பலி – 10 பேர் படுகாயம்
ஜம்மு, ஜூலை 23- ரியாசி மாவட்டத்தின் கத்ராவில் உள்ள திரிகூட மலையில், வைஷ்ணவ தேவி கோவில் அமைந்துள்ளது. கத்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் 184.2 மி.மீ. பலத்த மழை கொட் டித் தீா்த்த நிலையில், வைஷ்ணவ தேவி கோவிலுக்குச் செல்லும் பழைய…
கொடியும் – கோயிலும்!
சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கொடிக் கம்பங்களை நட்டு விட்டு, அதற்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்துவது சரியா? என்று வினா தொடுக்கிறது ‘தினமலர்’ ஏடு (22.7.2025 பக்கம் 8). நியாயமான கேள்வி போல் தோன்றும்; அதே நேரத்தில் நடைபாதைகளில் ஆயிரக்கணக்கான கோயில்…
பெண்ணைப் பெற்றோர் கடமை
உங்கள் பெண்மக்களிடம் 20 வயதிற்குப் பிறகு கேளுங்கள் - திருமணம் செய்து கொள்ள இஷ்டமா? பொதுச்சேவை செய்ய இஷ்டமா? என்று. 'திருமணத்தில் இஷ்டம்' என்றால் நல்ல வரனைத் தேடிப் பிடிக்கும் வேலையை அவர்களுக்கே விட்டு விடுங்கள்; வேண்டுமானால் ஆலோசனை மட்டும் கூறுங்கள்.…
ஒரு நாடகமன்றோ நடக்குது!
அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் பேசுவதையும், பிஜேபியின் அமித்ஷா உள்ளிட்ட தள(ர்)பதிகள் பேசுவதையும் பார்த்தால் ‘பலே பலே!’ ஓர் அருமையான நாடகத்தை நடத்திக் கொண்டு இருப்பதை ‘இரசிக்க’ முடிகிறது. ஏதோ 2026 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி…
சென்னை பெரியார் திடலில் நம்பிக்கையைச் செதுக்கிய ஒரு பயிற்சிப் பட்டறை!
அ. குமரேசன் (மேனாள் பொறுப்பாசிரியர், ‘தீக்கதிர்’) கதை சொல்வதில் கூட அறிவியல் இருக்க முடியுமா? அறிவியல் என்றால் என்னவென்று அறிந்தவர்களுக்குத் தெரியும், கலை–இலக்கியம் உள்படப் பேரண்ட வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் அது இருக்கிறது என்பது. பிரிட்டிஷ் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான வில் ஸ்டார்…
தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு : கருநாடக அரசு அறிவிப்பு!
பெங்களூரு, ஜூலை 23 கருநாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தற்போது எஸ்.அய்.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது…
* காது தொற்றுக்காக 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருகிறேன்! * கழகத் தோழர்களே ஊக்கத்துடன் செயல்படுங்கள்! என் சிந்தனையெல்லாம் பெரியார் உலகப் பணி மீதுதான்! விரைவில் நலமுடன் மீண்டு(ம்) வந்து உங்களுடன் இணைவேன்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை காது தொற்றுக் காரணமாக கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்தாலும் எனது சிந்தனையெல்லாம் ‘பெரியார் உலகம்’ மீதுதான் என்றும், இதற்காக நிதி திரட்டுவதில் கழகத் தோழர்கள் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும் விரைவில் நலமுடன் தானும் …
நலமுடன் இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, ராகுல், காந்தி உட்பட முக்கியத் தலைவர்கள் நலம் விசாரிப்பு
சென்னை, ஜுலை 22- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.7.2025) நடைபயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். முதலமைச்சரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நலம் விசாரித்தனர்.…
நீதித்துறை முடிவெடுப்பதில் செயற்கை நுண்ணறிவை (ஏ.அய்.) பயன்படுத்த தடை கேரள உயர்நீதிமன்றம் ஆணை
கொச்சி, ஜூலை 22 மாவட்ட நீதித் துறையின் நீதிமன்ற செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழிநுட்பத்தின் பொறுப்பான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு தொடர்பான கொள்கையை கேரள உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக பயன்படுத்துவது தனியுரிமை உரிமைகளை…
