அமெரிக்காவில் டில்லன் நீர்வீழ்ச்சியில் விபத்து ஒருவர் பலி, இருவரைக் காணவில்லை

ஆரெகன், ஜூலை 23- அமெரிக்காவின் ஆரெகன் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற டில்லன் நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் ஆறு பேர் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவரைக் காணவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 19.7.2025 அன்று மதிய வேளையில் இந்தச் சம்பவம்…

viduthalai

பிலிப்பைன்ஸில் வரலாறு காணாத அடைமழை வெள்ளத்தில் மூழ்கிய தலைநகர், 48 ஆயிரம் பேர் வெளியேற்றம்

மணிலா, ஜூலை 23- பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாகக் கொட்டித் தீர்க்கும் அடைமழை காரணமாகத் தலைநகர் மணிலா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் வரலாறு காணாத வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீப்பா புயல் நாட்டை நெருங்கியதால் மழை மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தப் பெருமழையால்…

viduthalai

பாகிஸ்தானில் கொடூரம் குடும்ப விருப்பத்திற்கு எதிராகத் திருமணம் செய்த இணையர் சுட்டுக் கொலை

அப்டாபாத், ஜூலை 23-  பாகிஸ் தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பழங்குடி சமூகப் பஞ்சாயத்தில், குடும்ப விருப்பத்திற்கு எதிராகத் திருமணம் செய்துகொண்ட இணையரைக் கொல்ல உத்தரவிட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொலி ஒன்று, அலங்கரிக்கப்பட்ட நிலையில் வண்டியில்…

viduthalai

அமலாக்கத்துறை அனைத்து எல்லைகளையும் மீறுகிறது உச்ச நீதிமன்றம் அதிருப்தி

புதுடில்லி, ஜூலை 23- அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் களுக்கு சட்ட ஆலோசனை வழங்கியதற்காக, மூத்த வழக்குரைஞர்கள் அரவிந்த் தத்தார், பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி உள்ளது. இதன்மூலம் வழக்குரைஞர் தொழிலின் சுதந்திரத்தின் மீது ஏற்படும் தாக்கம்…

Viduthalai

அமர்நாத் ராமகிருஷ்ணாவால் தயாரிக்கப்பட்ட கீழடி அறிக்கை அரசாங்கத்தால்  நிராகரிக்கப்பட்டதா? தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி

புதுடில்லி, ஜூலை 23- தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மக்களவையில் கீழடி அகழாய்வு தொடர்பான கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் கீழ் தயாரிக்கப்பட்ட அறிக்கை அரசு தரப்பால் அதிகாரப்பூர்வமாக மதிப்பாய்வு செய்யப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா, மேலும்…

viduthalai

கொரிய விமான விபத்தில் 173 பேர் உயிரிழப்பு பறவை மோதியதால்தான் விபத்து ஏற்பட்டது புலனாய்வுக்குழுத் தகவல்

சியோல், ஜூலை 23- தென் கொரியாவில் 2024 டிசம்பர் மாதம் விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் பயணிகள் விமானம் பறவை மோதியதாலேயே விபத்துக்குள்ளானதாக அந்நாட்டுப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 29 அன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்கொரியாவின் முவான் நகருக்கு 175…

viduthalai

பிலிப்பைன்ஸில் செய்திவாசிப்பாளர் சுட்டுக் கொலை

மணிலா, ஜூலை 23- பிலிப்பீன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ளூர் வானொலியில் ஊடக வியலாளராக பணி புரியும்  எர்வின் லபிதாட் செகோவியா என்ற பெண்  அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம், பிலிப்பைன்ஸில் ஊடகவியலாளர்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழலை மீண்டும் வெளிச்…

viduthalai

நான்காண்டு ‘திராவிட மாடல்’ தி.மு.க. ஆட்சியின் சாதனை இரண்டரை கோடி சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி வங்கிக் கடன் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பு

சென்னை, ஜூலை 23- 4 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 2.5 கோடி மகளிருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இணைப்பு வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக…

Viduthalai

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் நிச்சயம் உயராது அமைச்சர் சிவசங்கர் திட்டவட்ட அறிவிப்பு

அரியலூர், ஜூலை 23- தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணம் நிச்சயமாக உயராது என்று அமைச்சர் சிவசங்கர் திட்ட வட்டமாக கூறினார். வதந்தி அரியலூரில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (22.7.2025) செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுப் பேருந்து கட்டண உயர்வு என்பது வதந்தியாக பரவுவது…

viduthalai

அரசு கலைக் கல்லூரிகளில் 574 கவுரவ விரிவுரையாளர் காலி பணியிடங்கள் ஆக. 4 வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை, ஜூலை 23- தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 574 தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் (21.7.2025)  தொடங்கியது. சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு…

Viduthalai