முதலமைச்சர் விரைந்து தனது நிறைவான  முழு நலத்தோடு வர விழைவு

உழைப்பின் உருவமான நமது முதலமைச்சர் அவர்கள் நாளும் நலமடைந்து வருகின்ற நல்ல செய்தி – உலகெங்கும் உள்ள கொள்கையாளர்களுக்கும் அவரது கருணையும் கடமையும் போட்டி போட்டுக் கொண்டு ஆற்றும் தொண்டின் காரணமாகப் பயன் பெறும் பொது  மக்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அவர்…

viduthalai

சாமியார் ஆட்சியில் இது நடக்கவில்லை என்றால் தான் வியப்பு

ஹெலிகாப்டரில் மலர்தூவும் புலந்த்சாகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் காவடி தூக்கிச் செல்லும் நபருக்கு எண்ணெய் தேய்த்துக் கால் அமுக்கிவிடும் காவல்துறை உயரதிகாரி

viduthalai

தனிநபர் வருமானத்தில் தேசிய சராசரியை மிஞ்சிய தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை, ஜூலை 23 தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விஞ்சி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில், "மக்கள் நலனை மய்யப்படுத்தி, பொருளாதார முன்னேற்றத்தில் நமது அரசு கவனம் செலுத்தியதால்…

viduthalai

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், கனிமொழி உள்ளிடோர் பங்கேற்பு

புதுடில்லி, ஜூலை 23 பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அங்கு ஆயத்த பணிகளில் ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக வாக்காளர் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.அய்.ஆர்.) உட்படுத்துகிறது. இதனை எதிர்க்கட்சிகள்…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் -2023 நிகழ்ச்சி

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 21.07.2025 அன்று சென்னை, இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில், முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் -2023 நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கப்பெற்ற பதிவுத் தொகை ரூ.10.27 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உயர்தர…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (16) சேலம் மகாநாடுகள்

சேலம் ஜில்லா இரண்டாவது சுயமரியாதை மாநாடு 1933 ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் நடைபெற்றது. சென்ற வருஷம் சேலத்தில் நடந்த முதலாவது ஜில்லா சுயமரியாதை மகாநாட்டிலும், சுமார் 3 வருஷங்களுக்கு முன் ராசிபுரத்தில் நடந்த முதலாவது தாலுகா மகாநாட்டிலும் சிலரால் உண்டாக்கப்பட்ட…

viduthalai

மறைமலை நகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா ரூ.10000க்கான காசோலையை வழங்கினார்

அக்டோபர் 4 மறைமலை நகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டிற்காக ரூ.10000க்கான காசோலையை தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் கழக துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களை நேரில் சந்தித்து வழங்கினார். (சென்னை,…

Viduthalai

கழகக் களத்தில்…!

24.7.2025 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் தெருமுனைக் கூட்டம் சமஸ்கிருதத்திற்கு மட்டும் 2,533 கோடியா? குடியேற்றம்: மாலை 6 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், குடியேற்றம் * தலைமை: ப.ஜீவானந்தம் (நகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.7.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியால் நேற்று 2ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது: பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தல் டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும்…

viduthalai

முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழ்நாடு மருத்துவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மய்யம் ஒன்றிய அரசின் பழி வாங்கும் போக்கு! – கடும் எதிர்ப்பு

சென்னை, ஜூலை 23-  முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மருத்துவர்களுக்கு, 500 முதல் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள அண்டை மாநிலங்களான கேரளம், கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது கடும் எதிர்ப்பையும், கொந்தளிப்பையும்…

Viduthalai