பதினோராயிரம் சேனல்களை நீக்கிய கூகுள்
புதுடில்லி, ஜூலை23- தவறான தகவல்களை பரப்பு வதைத் தடுக்கும் வகையில் யூடியூப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒரிஜினல் காட்சிப்பதிவுகளுக்கு மட்டுமே பணம், தரம் குறைந்த காட்சிப்பதிவுகளுக்கு பணம் அளிக்கப்படாது என பல்வேறு விதிமுறைகள் கடந்த ஜூலை 15…
பெரியார் விடுக்கும் வினா! (1713)
நல்வாழ்வு அமிர்தம் (படிப்பு, உத்தியோகம் முதலிய) அதைத் தேவர்கள்தான் சாப்பிட வேண்டும். அசுரன் (ஆத்திகன்) சாப்பிடக்கூடாது. விஷ்ணு மோகினி வேடம் போட்டு ஏமாற்றி ராட்சதர்களுக்கு அமிர்தம் கிடைக்காமல் செய்தது போல் இன்றும் பார்ப்பனர்கள் படிப்பு, உத்தியோகம் ராட்சதனான சூத்திரனுக்குக் கிடைக்கக் கூடா…
நன்கொடை
பெருந்துறையைச் சேர்ந்த தேவிகா, சரவணகுமார், ரிதன்யா, யோகானந்தம், தங்கம், குணசுந்தரி ஆகியோர் பெரியார் உலகம் நன்கொடையாக ரூ.10,000த்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்துகளை தெரிவித்தார் (23.7.2025)
நாகம்மையார் இல்லத்துக்கு நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஆர்.தண்டபாணி ஐயர். விசாலம். த.ராஜகோபால் ஆர்.தேவகி. ஆர்.பால கிருஷ்ணன். சா.குணசேகரன். சு.இளங்கோவன் இவர்களின் நினைவாக 24.7.2025 ஆடி அமாவாசை சடங்குகளை தவிர்த்து அதற்கு பதிலாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கும், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கும் வடை…
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு பிரச்சினை ஒன்றிய மாநில அரசுகள் ஒரு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற உத்தரவு
புதுல்லி, ஜூலை 23- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதித்த விவகாரம் தொடர்பாக குடியரசுத்தலைவர் 14 கேள்விகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு…
நார்த்தாங்குடி ரெங்கசாமி மறைவு படத்திறப்பு – இரங்கல் கூட்டம்
நார்த்தங்குடி, ஜூலை 23- குடந்தை கழக மாவட்டம் வலங்கை மான் ஒன்றியம் நார்த் தாங்குடி மேனாள் ராணுவ வீரர் பெரியார் பெருந்தொண்டர் ரெங்கசாமி (வயது 86) அவர்கள் உடல் நலக்குறைவால் 21.7.2025 அன்று பிற்பகல் மறை வுற்றார். படத்திறப்பு 22-07-2025 பிற்பகல்…
துணைக் குடியரசு தலைவர் பதவி விலகல் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை
புதுடில்லி, ஜூலை 23- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், ஜெகதீப் தன்கரின் பதவி விலகல் பல்வேறு விவாதங்களை கிளம்பியுள்ளது. பதவி விலகல் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், இந்த விவகாரத்தில் அடுக்கடுக்கான…
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஒபாமாவை கைது செய்து சிறையில் அடைக்கும் காட்சிப் பதிவு டிரம்ப் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியானதால் பரபரப்பு
வாசிங்டன், ஜூலை 23- அமெரிக்காவின் மேனாள் அதிபர் பராக் ஒபாமாவை கைது செய்து சிறையிலடைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காட்சிப் பதிவை, தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த காட்சிப்…
மகளிர் உரிமைத் தொகை குடும்பத் தலைவிகள் கவனத்திற்கு!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க குடும்பத் தலைவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ‘உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உங்கள் பகுதியில் எங்கு முகாம் நடைபெறுகிறது என்பதை https://ungaludanstalin.tn.gov.in/index.php இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில்…
தேசிய கல்விக் கொள்கையை, ஏற்க மாட்டோம் அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
சென்னை, ஜூலை 23- தேசிய கல்விக் கொள்கையை (NEP) கடுமையாக எதிர்ப்பதாகவும், அதனை எந்தக் காரணம் கொண்டும் ஏற்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்…
