அரவிந்த் கண் மருத்துவக் குழுமத் தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள் சாமி மறைந்தாரே!
அரவிந்த் கண் மருத்துவ மனைகள் மூலம் மிகப்பெரும் மருத்துவத் தொண்டாற்றிய மகத்தான மருத்துவர், அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள் சாமி (வயது 86) அவர்கள் இன்று காலை மறைவுற்றார் என்று அறிந்து பெரிதும் துயரமடைகிறோம். அரவிந்த் கண்…
சக்தி யாருக்கு? மின்சாரத்திற்காக – கடவுளுக்கா? கோயில் விழாவில் மின்சாரம் தாக்கி இரண்டு பக்தர்கள் சாவு!
ஜெய்ப்பூர், ஜூலை 24- ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ளது பீச் கன்வா கிராமம். இந்த ஊரை சேர்ந்த சிவ பக்தர்கள், பரிகிர மம் என்ற விழாவையொட்டி, லாரியில் ஏறி கிராமத்தை வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் அறுந்து…
கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும் மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூலை.24- மாநிலங்களவையில் மீனவர்களுக்காக குரல் கொடுத்த வைகோ, கச்சத்தீவை திரும்ப பெற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வண்டும் என்று வலியறுத்தினார். மீனவர்கள் பிரச்சினை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நாடாளுமன்ற மாநிலங்கள வையில் கடும் அமளிக்கு இடையே…
ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் – ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஜூலை 24- நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் போன்ற பிரச்சினைகள் பெரும் புயலை கிளப்பி வருகின்றன. இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி…
இப்படியும் ஒரு மோசடியா? உத்திரப்பிரதேசத்தில் இல்லாத நாட்டின் பெயரில் போலி தூதரகம் நடத்திய மோசடி மன்னன் கைது
லக்னோ, ஜுலை 24- உத்திர பிரதேசத்தில் இல்லாத நாட்டிற்கு தூதரகம் ஒன்றை அமைத்து அதை நடந்தி வந்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலி தூதரகம் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் கவி நகர்…
ரூ.3.24 கோடி வழிப்பறி திருவாரூர் பாஜக நிர்வாகி கைது
திருவனந்தபுரம், ஜூலை 24- கேரளாவில் ரூ.3.24 கோடி வழிப்பறி வழக்கில் திருவாரூர் பாஜக நிர்வாகியை கேரள காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆலப்புழாவில் நகை கடை உரிமையாளரிடம் ரூ.3.24 கோடி வழிப்பறி செய்த வழக்கில் திருவாரூர் பாஜக நிர்வாகி சிறீராம் கைது செய்யப்பட்டுள்ளார்.…
தேர்தல் ஆணையத்தின் ‘மாபெரும் மோசடியை’ அம்பலப்படுத்துவோம் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூலை 24- தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய "மோசடியைக்" கண்டறிந்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்த ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.…
அப்பா – மகன்
மகன்: குழப்பத்தை ஏற்படுத்தி எங்கள் கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்கள் என்கிறாரே! – எடப்பாடி பழனிசாமி அப்பா: அந்த வேலை வேறு யாருக்கும் தேவையில்லை, அவர்களே உடைத்துக் கொள்வார்கள் மகனே!
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: மொழிவெறி – வெறுப்பு மாநிலத்திற்கு ஆபத்தை உண்டாக்கும். மராட்டிய ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன். சிந்தனை: ஓ, ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் வாரி அணைத்துக் கொள்ள வேண்டுமோ!
சீர்திருத்தத்தின் அவசியம்
ஒரு பாைஷயோ, ஒரு வடிவமோ, அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது, தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கின்றோமோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்தம் வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவம். ‘குடிஅரசு’ 20.1.1935
