நன்கொடை

இறையனார் - திருமகள் அவர்களின் மருமகனும், மாநில மகளிரணி துணை செயலாளர் இறைவியின் வாழ்விணையருமான    சு. நயினார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ரூபாய் 2,000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மகள் புயல் , மகன் புகழ் அவர்களால்…

Viduthalai

அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தி தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சியாக வர பா.ஜனதா முயற்சி

தொல்.திருமாவளவன் பேட்டி மீனம்பாக்கம், ஜுலை 25- அ.தி.மு.க.வை பலவீனப் படுத்தி  தமிழ்நாட்டில் 2ஆவது பெரிய காட்சியாக வர பா.ஜனதா முயற்சி செய்கிறது என திருமாவள வன் தெரிவித்தார். குடியரசுத் துணைத் தலைவர் விடுதலை சிறுத் தைகள் கட்சி தலை வர் திருமாவளவன்,…

Viduthalai

மலேசியாவில் பேருந்துகளில் ‘சீட் பெல்ட்’ அணியாத 1,200 பேர் மீது நடவடிக்கை

கோலாலம்பூர், ஜூலை 25- மலேசியாவில் பேருந்துகளில் இருக்கை வார்ப்பட்டை (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை மீறிய ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் என சுமார் 1,200 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் கடந்த ஜூன்…

Viduthalai

அகில இந்திய மருத்துவக் கல்வி ஒதுக்கீடு குழப்பத்தை ஏற்படுத்திய பட்டியல்

புதுடில்லி, ஜூலை 25- தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் மருத் துவ இடங்களின் எண் ணிக்கையை ஒன்றிய மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) கூடுதலாக வெளியிட்டதால் குழப்பம் எழுந்தது. உறுதியளிப்பு இதையடுத்து, மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் இது தொடா்பாக…

Viduthalai

மகாபாரதம் உண்மை வரலாறா? கற்பனைக் கதையா? -இலக்குவனார் திருவள்ளுவன்

வேதகால இலக்கியங்களில் கவுரவர்கள் மட்டும்தான் குறிப்பிடப்படுகிறார்கள் என்று மகாபாரத ஆராய்ச்சியாளர் எட்டுவேடு ஆங்கின்சு (Edward Angnes) குறிப்பிடுகிறார். பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு வேதகால இலக்கியங்களில் இல்லை. பிராமணங்களிலோ, சூத்திரங்களிலோ பாண்டவர்களைப் பற்றிய குறிப்பு எங்குமே காணப்படவில்லை. மார்க்குசு முல்லர் என்னும் ஆராய்ச்சியாளரின்…

viduthalai

பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி

பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மாநில,…

Viduthalai

திருமண வினா – விடை

வினா: சுயமரியாதைத் திருமணம் என்பது எது? விடை:      நமக்கு மேலான மேல்ஜாதிக்காரன் என்பவனை (பார்ப்பானை)ப் புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுயமரியாதைத் திருமணமாகும். வினா: பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன? விடை:      நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன…

Viduthalai

‘பெரியாரின் பெருந்தொண்டர்’

ஓர் ஊரை நிறுவி, சமத்துவபுரமாக அதைக் கட்டியெழுப்பிய வேளையில், எனது தந்தை தங்கவேலனார் திராவிடர் கழகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் கடமையாகவே கொண்டிருந்தார். பெரியார் தொடர்பாக நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். மதுரை, சேலம், கோவை என பல ஊர்களுக்கும் சென்று…

viduthalai

புரட்சித் திருமணங்கள்

இந்த 5, 6 நாட்களில் தமிழ்நாட்டில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி பண்டைய முறைப்படியே இருக்கலாம். அதாவது, பெற்றோர்களும் மற்றவர்களும் மாட்டுச் சந்தையில் மாடு வாங்கி ஜோடி சேர்ப்பதுபோல் ஜோடி சேர்க்கப்பட்டவைகளாயிருக்கும். இன்னும் சில பொறுப்பற்ற ஒருவனைக் கொண்டு ‘ஜோதிடம்’…

Viduthalai

சமத்துவபுரங்களின் முன்னோடி பெரியார் புரமான ‘விடுதலைபுரம்’-ர.பிரகாசு

[‘‘திராவிடக் கொள்கைபுரம்!’’ என்னும் தலைப்பில் ‘முரசொலி பாசறை’ பகுதியில் வெளியான கட்டுரை] விடுதலைபுரத்தில் 35 குடியிருப்புகளுடன் சேர்த்து, பெரியார் சிலை ஒன்றையும் நிறுவி னார் தங்கவேலன். இரண்டையும் திறந்துவைக்க கலைஞர் வர வேண்டுமென்ற தங்கவேலனின் விருப்பத்தைத் தவிடுபொடியாக்கியது நெருக்கடி நிலை காலம்.…

viduthalai