மாநிலங்களவையில்… அரசமைப்பில் மதச்சார்பின்மை நீக்கப்படாது… ஆனால்! ஒன்றிய அரசு பதில்
நேற்று மாநிலங்களவை கூட்டத்தொடர் கேள்வி நேரத்தின்போது சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “அரசமைப்புச் சட்டத்தில் சமதா்மம், மதச்சார்பின்மை ஆகிய சொற்களை நீக்குவது தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்னவெனில், அச்சொற்களை நீக்குவதற்கான எந்தவொரு திட்டமும் உள்நோக்கமும் இப்போதைக்கு…
வரவேற்கத்தக்க திட்டம் அரசுப் பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் அறிமுகம்
சென்னை, ஜூலை.25- அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு திறன் சார்ந்த பாடத்திட் டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக பாடவேளையை ஒதுக்கி, கற்றுக்கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ‘டி.என்.ஸ்பார்க்’ மாணவர்களுக்கு கணினி சார் அடிப்படை அறிவியலையும், செயற்கை நுண்ணறிவுத் திறன்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத்திறன் மேன்மைக்குப் பாராட்டு! அய்.நா. பாராட்டு – ஏடுகள் புகழாரம்
சென்னை, ஜூலை 25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் திறன் மேன்மையை ‘இந்தியா டுடே’ பத்திரிகை வெளியிட்ட 2020 மற்றும் 2025 ஆய்வறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன! அய்.நா. அமைப்பும், ஒன்றிய அரசின் நிறுவ னங்களும் பாராட்டுகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…
டி.எம். சவுந்தரராஜன் (டி.எம்.எஸ்.) மகன் செல்வகுமார் பாடிய “வீரவணக்கம்” திரைப்படப் பாடல்! வி.எஸ்.அச்சுதானந்தன் நினைவைப் போற்றும் வகையில் தமிழர் தலைவர் வெளியிட்டார்
இடதுசாரி இயக்கத் தலைவர் பி.கிருஷ்ணப் பிள்ளை வரலாற்றை முன்வைத்து, விசாரத் கிரியேசன்ஸ் தயாரித்து, அனில் வி.நாகேந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சமுத்திரக்கனி, பரத் உள்ளிட்டோர் நடித்து வெளிவரவுள்ள “வீரவணக்கம்” திரைப்படத்தின் “நல்லதோர் நாளையை எங்களுக்காகத் தந்து போனவரே!” என்ற பாடல் முதுபெரும்…
இதற்குப் பெயர்தான் மக்களாட்சி! மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து கொண்டே காணொலியில் பொதுமக்களுடன் உரையாடிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
சென்னை, ஜூலை 24- மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.7.2025) பொதுமக்களுடன் காணொலி மூலம் உரையாடினார். மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார். மருத்துவமனையில் இருந்தாலும்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
கல்விக்கூடங்களில் விளையாட்டு நேரத்தை கடன் வாங்கி பாடம் நடத்தாதீர் ஆசிரியர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, ஜூலை 24- பள்ளிகளில், மாணவர்களின் விளையாட்டு நேரத்தை கடன் வாங்கி பாடம் நடத்த வேண்டாம் என்று ஆசிரியர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். விளையாட்டு முக்கியம் பன்னாட்டு மற்றும் தேசியப் போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதித்த பள்ளி…
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு இல்லையாம்! கனிமொழி கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம்
புதுடில்லி, ஜூலை 24- உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக கனிமொழி, ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்…
மாநிலங்களவையில் ‘திராவிட இயக்கப் போர்வாள்’ வைகோ முழக்கம் மகத்தானது!
30 ஆண்டுகள் மாநிலங்களவையில் முழங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் எதிரொலித்து, அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட சித்தாந்தத்தை மாநிலங்களவை வரலாற்றில் பதிய வைத்ததுபோல் முழங்கியவர். பெருமைக்குரிய ‘திராவிட இயக்கப் ‘போர்வாள்’ வைகோ அவர்கள் ஆவார். மாநிலங்களவையில் இப்போது பிரியா விடை…
சி.பி.அய். அமலாக்கத்துறை, வருமான வரித் துறைகளைப் பயன்படுத்துவதற்கு முற்றுப் புள்ளி எப்போது? ஒன்றிய நிதி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்
*அமலாக்கத்துறை ஒன்றிய அரசின் ஆயுதமா? * நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அமலாக்கத்துறை * 2014ஆம் ஆண்டுக்குமுன் இருந்ததைவிட 500% அதிகமாக பண மோசடி வழக்குகள் பதிவு! * அரசியல் வழக்குகளில் ஒன்று மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளது அரசியல் லாபங்களுக்காகவும், எதிர்க்கட்சிகளை மிரட்டவும் அமலாக்கத்துறை…
பீகாரைப் பார்த்த பிறகு தமிழ்நாட்டை பாருங்கள்!
தமிழ்நாட்டின் ஆட்சிமீது வீண்பழி சுமத்தும் பொய்யர்கள் சற்று பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரைப் பார்க்க வேண்டும். பீகாரில் குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஜூலை 4ஆம் தேதி பாட்னா தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள…
