கேரள மருத்துவக் கழிவுகள் விவகாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!

தென்காசி, ஜூலை 25- கேரளாவில் இருந்து தமிழ் நாட்டின் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவ தாக தொடரப்பட்ட வழக்கில், கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வருவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில்…

Viduthalai

உடல் உறுப்புக் கொடையிலும் தமிழ்நாடே முதலிடத்தில்!

சென்னை. ஜூலை 25- தேசிய அளவில் உடல் உறுப்புக் கொடை அளிப்பதில், தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. உடல் உறுப்புக் கொடையை பொறுத்தவரையில், முந்தைய கால கட்டங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் குறைந்த அளவிலான மக்களே கொடை செய்து வந்தனர். இதனால்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.7.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 2006இல் மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் கைதாகி, மும்பை உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகார் தேர்தலை புறக்கணிப்போம்: தேஜஸ்வி: தேர்தல்…

viduthalai

தமிழ்நாடு செட் தேர்வில் தமிழ்வழியில் பயின்றோருக்கு இடஒதுக்கீடு சான்றிதழ்களை பதிவேற்ற ஆகஸ்ட் 7 கடைசி நாள்!

சென்னை, ஜூலை 25- ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட மாநில தகுதித் தேர்வு (செட்) கடந்த மார்ச் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த செட் தேர்வில் தமிழ்வழியில் பயின்றோருக்கு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1715)

தீர்மானம் இல்லாமல், பிரச்சாரம் இல்லாமல், பாமர ஜனங்களின் மனப்பான்மையை அப்போதைக்கப்போது அறிந்து - அதற்குத் தக்கபடி நடந்து தங்கள் பிரச்சாரத்தை அவர்களுக்குள் செலுத்தாமல் நடைபெறுகிற எந்த இயக்கமும், ஸ்தாபனமும் எந்தக் காரியத்திலாவது வெற்றி பெறுவதென்பது இயலக் கூடியதாகுமா? - தந்தை பெரியார்,…

viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் வளையப்பந்து போட்டியில் வெற்றி

ஜெயங்கொண்டம், ஜூலை 25- பள்ளி கல்வித்துறை சார்பில் ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி மேலணிக்குழியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 24.07.2025 அன்று நடைபெற்றது. ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவில் உள்ள 14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் மாணவ…

viduthalai

மீனவர்கள் வலையில் சிக்கிய அரியவகை சூரியன் மீன் விஞ்ஞானிகளிடம் ஒப்படைப்பு

ராமநாதபுரம், ஜூலை 25- பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் ஏராளமான மீன்களுடன் கரை திரும்பினார்கள். இதில்…

Viduthalai

மதுரை ஆதீன நிலத்தில் உள்ள கிணற்றில் ஆண் உடல் மீட்பு கொலையா? தற்கொலையா?

திருப்புவனம், ஜூலை 25- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கட்டமன்கோட்டை, ஜாரி புதுக்கோட்டை, முக்குடி, கொந்தகை உள்ளிட்ட கிராமங்களில் மதுரை ஆதீன மடத்திற்குச் சொந்தமான நிலங்கள் அமைந்துள்ளன. பெரும்பாலும் விவசாயம் செய்யப்படாத இந்த நிலங்கள், கிராம மக்களால் மேய்ச்சல் நிலங்களாகப்…

Viduthalai

கழகக் களத்தில்…!

26.7.2025 சனிக்கிழமை கலைஞர் நூற்றாண்டு விழா காமராசர் பிறந்த நாள் விழா கபிஸ்தலம்: மாலை 6 மணி * இடம்: மணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி, கபிஸ்தலம் *தலைமை: வ.அழகுவேல் (மாவட்ட துணைத் தலைவர்) * வரவேற்புரை: வி.மதிவாணன் (நகர துணைச்…

viduthalai

ரஷ்ய விமான விபத்தில் 49 பயணிகள் உயிரிழப்பு

மாஸ்கோ, ஜூலை 25-  ரஷ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று (24.7.2025) விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர். விமான விபத்து சைபீரியாவில் இருந்து இயக்கப்படும் ரஷ்யாவின் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏஎன்24 ரக பயணிகள்…

Viduthalai