கரோனா பாதிப்பு சரிவடைந்தது ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஜூலை 25- கரோனா பாதிப்பு சரிவடைந்துவிட்டதாக ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் 22.7.2025 அன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்த அறிக்கையில் இதுகுறித்து கூறி இருப்பதாவது:- உலக சுகாதார நிறுவனம், கிழக்கு மத்திய…
வருவாய் கோட்ட அலுவலகம், பட்டுக்கோட்டை
ந.க.3536/2025/அ5 நாள்: 24.7.2025 வீரையன், த/பெ.பெரியசாமி அத்திவெட்டி கிழக்கு கிராமம், பட்டுக்கோட்டை வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் - மனுதாரர் - எதிர் - இல்லை - எதிர் மனுதாரர் அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிழக்கு கிராமம் என்ற…
ஈட்டிய விடுப்புச் சரண் : வரும் அக். 1 முதல் நடைமுறை தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஜூலை 25- ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து பணமாகப் பெறும் நடைமுறையை மீண்டும் தொடங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: ஈட்டிய விடுப்பைச் சரண் செய்து பணமாகப் பெறும் திட்டத்தை…
பத்திரிகையாளர் மறைந்த அ.மனோகரன் உடலுக்கு கழகத் துணைத் தலைவர் மாலை வைத்து மரியாதை
‘விடுதலை' செய்திப் பிரிவில் பணியாற்றி வந்த அ.மனோகரன் நேற்று காலை (24.7.2025) உடல் நலக் குறைவால் மறைவுற்றார். அவருடைய உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். ‘விடுதலை' செய்திப் பிரிவு - பெரியார்…
குத்தகை விவசாயிகளும் பயிர்க் காப்பீடு செய்யலாம் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஜூலை 25- குறுவை சாகுபடியில் நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யலாம் என்ற நிலையை மாற்றி, குத்தகைதாரர்களும் பயிர்க் காப்பீடு செய்ய தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. பயிர்க் காப்பிடு திட்டம் விவசாயிகள் சாகுபடி செய்யும்போது,…
ரூபாய் 3000 கோடி வங்கி கடன் மோசடி அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை
மும்பை, ஜூலை.25- ரூ.3 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்கள், அலுவலகங் களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வங்கி கடன் மோசடி பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும…
நோய்த்தடுப்பு மருந்துத்துறை
அமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைமா.சுப்பிரமணியன் நேற்று (24.07.2025) சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்ஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநரகத்திலிருந்து, தர நிர்ணய ஆய்வகத்தினை (EQAS) திறந்து வைத்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் களப்ப களப்பணிகள் மேற்பார்வை…
பிரான்ஸ் அதிபர் மனைவி குறித்து தவறாக வதந்தி பரப்பிய யூடியூப் சேனல் மீது அவதூறு வழக்கு!
பாரிஸ், ஜூலை 25- பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன். அவரது மனைவி பிரிஜட் மக்ரோன் திருநங்கை என்று வதந்தி பரப்பிய அமெரிக்காவில் மிகவும் பிரபலமான யுடுயூப் சேனல் ஒன்றை நடத்தும் கேண்டஸ் ஓவன்ஸ் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரபலங்களின் மறுபக்கம்…
சமூக அறிவியல் ஊற்று – 14 அறிய வேண்டிய அண்ணல் அம்பேத்கர்
இந்தியாவில் ஜாதிகள் - 3 ஆயினும் இந்திய மக்களைப் பொறுத்தமட்டில் புறமணமுறை என்ற விதி இன்றுங்கூட உறுதியான தடையாக உள்ளது. இந்தியாவில் குலக்குழுக்கள் எதுவும் இல்லாதபோதும்கூட குலக்குழு அமைப்பை இந்தியச் சமூகம் போற்றுகிறது. புறமணமுறையின் கொள்கைகளை மையமாகக் கொண்ட திருமணச் சட்டத்தில்…
சமூக அறிவியல் ஊற்று – 14 அறிய வேண்டிய பெரியார்
ஜாதிக்குக் காரணம் விபசாரமாம் பொதுவாக ஜாதி என்பது இந்துக்கள் என்பவர்களுக்குள் ஆரியக் கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர்களுக்குள் மாத்திரம்தான் “கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது” என்கின்ற கொள்கையின் மீது நான்கு வருணங்களாக அதுவும் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இவை முறையே ஒன்றுக்கொன்று…
