லுங்கி என்பது வெறும் ஆடை மட்டுமல்ல – கலாச்சாரத்தின் அங்கம்-சரவணா இரா
அண்மையில் மருத்துவமனையில் லுங்கி அணிந்தபடி அரசுப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் இணையத்தில் வெளியானது. இது தொடர்பாக சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடந்துவந்தன. லுங்கி என்பது எளிய மக்களின் இயல்பான உடை. திராவிட இயக்கத் தலைவர்களில் பெரியார் இறுதிவரை…
ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் (தருமன்) – 12 “காட்டெருமை தாக்கி, கன்னம் உடைந்தவருக்கு மருத்துவம்”
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி உறைபனி படர்ந்த புல்தரை, வெள்ளை நிறப் போர்வையைப் போர்த்தி இருந்த இளங்காலை கதிரவனின் காலைக் கதிர்கள் இலைகளில் படிந்திருந்த பனித்துளிகளை விழுங்கியிருக்கும் நேரம். காலை மணி 9.00. புற நோயாளிகள் பகுதியில் அமர்ந்து…
அடுத்த வேளை உணவிற்கு வேலை செய்து பிழைக்கும் ஏழைக்கு அழைப்பாணை அனுப்பிய அமலாக்கத்துறை
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் ராமநாயக்கன்பாளயம் கிராமத்திற்கு வெளியே மலையடிவாரத்தில் வசிக்கும் சி. கண்ணய்யன் (வயது 70), கிருஷ்ணன் (வயது 67) ஆகிய இரண்டு பேரும் தங்களுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். அங்கேயே வீடுகட்டி வசிக்கின்றனர்.…
அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து!
அமைச்சர் கே.என். நேரு சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள ‘டிருடம்’ இபிசி இண்டியா நிறுவனம் கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து…
ஆட்சி அதிகார அத்துமீறல் காஸா, துருக்கியில் மட்டுமல்ல, ‘அமலாக்கத்துறை’ என்ற உருவில் – இந்தியாவிலும்தான்!
பாணன் 15ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு 19ஆம் நூற்றாண்டு வரை அய்ரோப்பியர்கள் எப்படி ஆப்பிரிக்காவிற்குள் புகுந்து அங்குள்ள மக்களை விலங்குகளைப் போல் வேட்டையாடி, தாங்கள் கண்டுபிடித்த கனரக வாகனங்களை சோதனை செய்வதற்காக அவர்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளி அதை வயல்வெளிகளாகவும், சுரங்கங்களாகவும் மாற்றினார்களோ…
நிகழ் கல்வியாண்டு முதல் சென்னை இதழியல் நிறுவனம் தொடக்கம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை 25- தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இதழியலைத் தொழிலாகத் தொடங்க விரும்பும் தமிழ்நாட்டைச் சோ்ந்த இளைஞா்களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டயப் படிப்பை வழங்க அரசின் சார்பிலேயே சென்னை இதழியல் நிறுவனத்தைத் தொடங்க முதலமைச்சர்…
சென்னை மாநகராட்சியின் சாதனை ஆறே மாதங்களில் 2 லட்சம் டன் கட்டடக் கழிவுகள் அகற்றப்பட்டன
சென்னை, ஜூலை 25- சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 6 மாதங்களில் 2 லட்சம் டன் கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கட்டடக் கழிவுகள் சென்னை மாநகராட் சியில்…
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் ஆணையம் முனைப்பு
சென்னை, ஜுலை 25- பீகாரை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட உள்ளது. இதையடுத்து முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. அதற்காக காலியாக உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி பீகாரில்…
2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஜூலை 25- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நியமன ஆணைகள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்களை கலந்தாய்வு…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் இறையன் திருமகள் மருமகன், பொறியாளர் சு.நயினாரின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளான இன்று பாரதி - வெற்றிமணி-அய்யை குடும்பத்தினர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கினர். - - - - - 'சுயமரியாதைச் சுடரொளி’…
