குமரி மாவட்ட கழக சார்பாக நாகர்கோவில் மாநகர் பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுப் பரப்புரை நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு, நீதிமன்ற சாலை பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு…
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நெருப்புடன் விளையாடாதீர்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை. ஜூலை 26- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது ஒரு தில்லுமுல்லு நடவடிக்கை என்றும் மக்களாட்சி மக்களுக்கே உரியது; அதையாரும் களவாட அனுமதிக்க மாட்டோம், நெருப்புடன் விளையாடாதீர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம்…
பீகாரில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய நிர்ப்பந்திக்கும் தேர்தல் ஆணையம் பதவி விலகும் அரசு அதிகாரிகள்
பாட்னா, ஜூலை 26 பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற பாஜக பல்வேறு சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது. அதில் முதன்மையானது தேர்தல் ஆணையம் மூலம் வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்படுவது…
முஸ்லிம்களை சிறைவைக்கும் அரியானா பாஜக அரசு வங்கதேசத்தினர் என முத்திரை குத்தி நாடு கடத்த முயற்சி
குர்கான், ஜூலை 26 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் நீக்கம் மற்றும் சேர்ப்பு உள்ளிட்ட தில்லு முல்லு குற்றச் சாட்டுக்கு இடையே அரியானா மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக மோடி - அமித் ஷாவுக்கு…
சமஸ்கிருதத்திற்கு ரூ.2533 கோடி ஒதுக்கீடு வேலூர் மாவட்ட ப.க. சார்பில், ஒன்றிய அரசைக் கண்டித்துத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
வேலூர், ஜூலை 26 வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில், ‘‘சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.2,533 கோடி! தமிழ் உள்ளிட்ட 5 தென்னாட்டு மொழிகளுக்கு ரூ.147 கோடி மட்டுமே! யாருக்குப் போகும் நிதி? R.S.S, B.J.P--யின் சூட்சுமத்தை புரிந்துக்கொள்வீர்! என்ற திராவிடர் கழகத்தின்…
நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி மூலம் அம்பலமான உண்மை
சிறுபான்மை ஆய்வு மாணவர் கல்வி உதவியை நான்காண்டுகளுக்கு முன்பே நிறுத்திய மோடி அரசு! புதுடில்லி, ஜூலை 26 - சிறுபான்மை ஆய்வு மாணவர்க்கான கல்வி உதவித் தொகை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், நான்காண்டுகளுக்கு முன்பே …
அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,794 செவிலியர் உதவியாளர் நியமனம் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் அறிவிப்பு
சென்னை, ஜூலை 26- மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் மூலம் அரசு மருத்துவமனைகளில் விரைவில் 2,794 செவிலியர் உதவியாளர்கள் (கிரேடு-2) நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல் 404 கண் மருத்துவ உதவியாளர்கள் நவம்பரில் தேர்வு செய்யப்படுகின்றனர். செவிலியர்கள் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கு…
ஒன்றிய பா.ஜ.க. அரசு, மனுநீதிக் கொள்கையைப் பின்பற்றுவதற்கான ஆதாரம் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
நாடாளுமன்றத்தில் காலிப் பணியிடங்கள் தொடர்பான அறிக்கை! புதுடில்லி, ஜூலை 26 – நாடாளு மன்றத்தில், காலிப் பணியிடங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையே, ஒன்றிய பா.ஜ.க. அரசு, மனுநீதி கொள்கையை பின்பற்றுவதற்கான ஆதாரம் என, மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய…
27.7.2025 ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
ஆத்தூர்: காலை 11 மணி * இடம்: டி.வி.சவுண்ட் சிஸ்டம், பெரியார் சிலை முன்பு, ஆத்தூர் * வரவேற்புரை: நி.சேகர் (மாவட்ட செயலாளர்) * தலைமை: த.வானவில் (மாவட்ட காப்பாளர்) * முன்னிலை: அ.சுரேஷ் (மாவட்ட தலைவர்), இரா.விடுதலை சந்திரன் (மாவட்ட…
