வழக்குரைஞர் வாஞ்சிநாதன் எழுப்பும் கேள்வி!
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து, வழக்குரைஞர் என்ற முறையிலும், ஒரு குடிமகன் என்ற முறையிலும் உச்சநீதிமன்றத்தில் புகார் கொடுக்க தார்மீக உரிமை எனக்கு உண்டு. அந்த முறையில் உச்சநீதிமன்றத்திற்கு நான் அனுப்பிய புகார் மனு, அ.தி.மு.க. வழக்குரைஞர் ஒருவருக்கு…
துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெற்றிச்செல்வி ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர்
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெற்றிச்செல்வி ஆகியோர் சந்தித்தனர் (சென்னை, 25.7.2025).
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மேனாள் மாணவர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு!
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) மேனாள் மாணவர்கள் (1996-2000 ஆண்டு மாணவர்கள்) டாக்டர் சைலேகா, டி.கவிதா, டாக்டர் சி.ரிம்யா, டாக்டர் அனுசுயா ராஜேஷ், எஸ்.ஒய்.ஹமீத் பானு, ஏ.ஜூலி, கே.புனிதவதி ஆகியோர் வேந்தர் டாக்டர் கி.வீரமணி…
மக்கள் மத்தியில் மதிப்பிழக்கக் கூடாது! சம்பந்தப்பட்ட நீதிபதி தொடர்ந்து சர்ச்சைக்குரியவற்றைப் பேசி வருகிறார் என்பது உண்மையே!
*சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது மதுரை வழக்குரைஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்! * இந்நிலையில், சம்பந்தப்பட்ட நீதிபதியே புகார் கொடுத்த வழக்குரைஞரை அழைத்து மிரட்டுவது சரியா? நீதிமன்றத்தினுடைய மாண்புகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை…
செய்திச் சுருக்கம்
இன்ஃபோசிஸ் - டிசிஎஸ் நிறுவனத்தில் 60,000 வேலைவாய்ப்பு இந்தியாவின் முன்னணி டெக் நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் புதிய வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு 42,000 பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த திட்டமிட்டிருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல்,…
கச்சத் தீவை மீட்க வேண்டும் இராமேசுவரம் மாநாட்டுத் தீர்மானம் (26.7.1997)
கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று முதன் முதலாக திராவிடர் கழகம் இராமேசுவரத்திலே கச்சத் தீவு மாநாடு கூட்டி (26.7.1997) தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் வழக்குத் தொடுத்தார். (29.7.1997).…
பகுத்தறிவுச் சிற்பி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா பிறந்தநாள் இன்று (26.07.1856
‘உண்மை செருப்பணிவதற்குள் பொய் உலகைச் சுற்றிவரும்’ என்று நகைச்சுவையாக பெர்னாட்ஷா கூறியது இன்று பெரிய அளவிற்கு எடுத்துக்காட்டாக கூறப்பட்டு வருகிறது. பகுத்தறிவு என்பது வெறும் சிந்தனை மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. இந்த வாழ்க்கை முறையைத் தன் எழுத்துகளிலும், வாழ்க்கையிலும்…
வரும் 28ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த ஒப்புதல் மக்களவை தலைவர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் உடன்பாடு
புதுடில்லி, ஜூலை26 வரும் 28ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த மக்களவை தலைவர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டது. அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21-ஆம் தேதி…
பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாசு அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
ஆண்டு 87இல் அடி எடுத்து வைக்கும் பா.ம.க. நிறுவனர் – தலைவர் டாக்டர் ச.ராமதாசு அவர்களுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். சமூகநீதிக்காகத் தொடர்ந்து குரல்கொடுக்கும் டாக்டர் அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீடு வாழ வாழ்த்துகிறோம்! கி.…
அண்ணா தி.மு.க. பெயரிலும், கொடியிலும் அண்ணா இருக்கலாமா?
சிவகங்கை அதிமுகவினரின் விளம்பரக் காணொலி: "கீழடி நாகரிகத்தை உலகறியச் செய்த புரட்சித் தமிழரே வருக!" என்று விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்காக சிவகங்கை மாவட்ட அதிமுகவினரால் தயாரிக்கப்பட்ட ஒரு விளம்பரக் காணொலி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…
