வேட்டவலம் நகர திராவிடர் கழகம் சார்பில் பெரியார் பெருந்தொண்டர் திராவிட பழனி உடல்நலம் விசாரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியக் கழகத் தலைவர் திராவிட பழனி உடல்நலம் குறைவு ஏற்பட்டு திருவண்ணாமலை மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பேராசிரியர் வேட்டவலம் பி.பட்டாபிராமன் தலைமையில் 19.6.2026 காலை 8.30 மணியளவில் தீவிர சிகிச்சைப் பிரிவு இரண்டாவது மாடியில் ரூம் எண் 201இல் சு.ஏழுமலை, வழக்குரைஞர் க. சங்கர், ப.அறிவரசு, இரா.திருமலை ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறி வந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *