தமிழ் ‘சுயராஜ்யா
பார்ப்பனர்களின் நயவஞ்ச ஆதிக்கம் பொங்கித் ததும்பி பூரணமாய்த் தாண்டவம் ஆடப்பெறும் தமிழ் ‘சுயராஜ்யா’ பார்ப்பனரல்லாதார் கொடுத்த தமிழ்நாட்டு காங்கிரஸ் பணத்தைக் கொண்டு நடைபெறுகிறதென்பதைப் பலரும் அறிவர். ‘அன்னமிட்டவர் வீட்டில் கன்னமிடும் படுபாவிகளை’ப்போல் பார்ப்பன ரல்லாதாரின் பணத்தாலேயே பிறந்து, பார்ப்பன ரல்லாத சந்தாதாரர்களாலேயே…
“தொட்டது துலங்காது” கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் சம்பாஷணை
அர்ஜுனன்: ஏ கிருஷ்ணா! சுயராஜ்யக் கட்சி காங்கிரசில் சேராமல் தனித்திருந்த போது அதற்குக் கொஞ்சம் மரியாதை இருந்தாப் போல் தெரிந்ததே. இப்பொழுது காங்கிரசில் சேர்ந்து சுயராஜ்யக் கட்சியே காங்கிரசாக மாறி மகாத்மா காந்தியும் ஆசீர்வாதம் பண்ணியும் அவர் சிஷ்யர்களும் எவ்வளவோ அதற்கு…
எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்பவற்றிற்குப் பெருகி வருகின்றன.…
எல்லோரையும் ஒன்றாக நடத்துங்கள் – எல்லா மொழிகளையும் ஒன்றாக நடத்துங்கள் – எல்லா இனத்தவருடைய தியாகத்தையும் போற்றுங்கள்! மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி., உரை
இந்திய நாட்டு விடுதலைப் போராட்ட வரலாறு மாற்றி எழுதப்பட்டது; மறைத்து எழுதப்பட்டது; மறந்து போகவில்லை, மறைத்து எழுதப்பட்டது – மாற்றி எழுத வேண்டும்! ‘திரித்து’ எழுதுங்கள் என்று சொல்லவில்லை; ‘திருத்தி’ எழுதுங்கள்! புதுடில்லி, டிச. 13 – இந்திய நாட்டு விடுதலைப்…
தோழர் சி.டி. நாயகம் நினைவு நாள் இன்று (13.12.1944)
இன்று தோழர் சி.டி. நாயகம் நினைவு நாள் – 13.12.1944. சி.டி. நாயகம் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் மிக முக்கியமான தளபதிகளுள் ஒருவர் மற்றும் பகுத்தறிவு கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சர். பிட்டி. தியாகராயரின் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது…
காற்று மாசுபட்டால் “நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று” ராகுல்காந்தி கவலை
புதுடில்லி,டிச.13 டில்லி உள்ளிட்ட முக்கிய நகரங் களில் நிலவும் காற்று மாசு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்து தீர்வு காண வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று (12.12.2025) இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் உரை நிகழ்த்திய எதிர்க்கட்சித்…
3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பாடு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கிறார்
சென்னை, டிச.13 தமிழ்நாட்டில் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கருப்பைவாய் புற்று நோய் தடுப்பூசித் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். உலக எய்ட்ஸ் தினம் சென்னையில் அரசு…
திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூண் அல்ல, ‘நில அளவைக் கல்லே’ மதுரை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் வாதம்
மதுரை, டிச.13 திருப்பரங்குன்றம் மலையில் உள்ள ‘தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண் டும்’ என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த 1-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக…
திருப்பரங்குன்ற தீபமும் திடீர்ப் பிள்ளையாரும்!
திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல; ‘சர்வே தூண்’ என்று ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை பதில் அளித்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் ேகாயில் அருகே தீபம் ஏற்றப்படும் தூணுக்குப் பதில், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே…
மாற்றமே முன்னேற்றம்
காலத்துக்கு ஏற்ற மாறுதலுக்கு ஒத்து வராதவன் வெற்றிகரமாய் வாழ முடியாது; மாறுதலுக்கு மனிதன் ஆயத்தமாய் இருக்க வேண்டும். முன்னேற்றம் என்பதே மாறுதல் என்பதை உணர்ந்த மனிதனே உலகப் போட்டிக்குத் தகுதியுடையவன் ஆவான். (“குடிஅரசு”, 26.1.1936)
