உலக மகளிர் நாளில் முதல் வணக்கம் யாருக்கு?
பெண்ணுரிமைக்காகப் போராடிய பிரான்சு நாட்டைச் சார்ந்த சமூகப் போராளி – பெண் விடுதலை இயக்கத்தின் முன்னோடியான ஒலிம்பே டி கோஜஸ் அவர்களின் உயிர்த் தியாகத்தை, ‘உலக மகளிர் நாளில்’ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கையின்…
அ.தி.மு.க., பி.ஜே.பி. கூட்டணி மூழ்கும் கப்பல் கு.செல்வப்பெருந்தகை விமர்சனம்!
சென்னை, மார்ச் 7 தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து செய்தியாளர் களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப் பெருந் தகை, அதிமுக மற்றும் பாஜக இடை யிலான ரகசிய மற்றும் வெளிப்படை யான உறவுகளை கடுமையாக விமர்சித்தார். அவர்…
பீகாரில் கபடநாடகம் ஆடிய பா.ஜ.க.வை அ.தி.மு.க. விரைவில் புரிந்து கொள்ளும் தொல். திருமாவளவன் எச்சரிக்கை
சென்னை, மார்ச்.7 பீகார் அரசியல் சூழல் மற்றும் தமிழ்நாடு அரசியல் நிலைப்பாடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதன் விளைவுகள் குறித்து அ.தி.மு.க-விற்கு அவர் முக்கிய…
‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
2030 க்குள் நிறைவேற்றவுள்ள புதிய சிறப்புத் திட்டங்கள்! சென்னை, மார்ச் 7– ‘ஒவ்வொரு துறையிலும் அர்ப்பணிப்போடுமலையளவு சாதனைகள்! அடுத்து வெல்வதும் நாம்தான்’ என்று 2030க்குள் நிறை வேற்றவுள்ள புதிய சிறப்புத் திட்டங்களாக 14 முக்கிய அறிவிப்புகளை ‘கனவுகள் மெய்ப்படும்’ நிகழ்ச்சியில் உரையாற்றுகையில்…
‘நான் முதல்வன் திட்டத்திற்கு நன்றி’ யுபிஎஸ்சி தேர்வில் 2ஆம் இடம்பிடித்த மதுரை மாணவி ராஜேஸ்வரி
மதுரை, மார்ச் 7- 2025-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப்பணித் தேர்வு முடிவுகள் நேற்று (6.3.2026) வெளியாகின. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றிருந்தனர். அதில் அகில இந்திய அளவில் இரண்டாம்…
தமிழ்நாடு முதலமைச்சரின் பெருந் தன்மை!
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றி, தற்போது மேற்கு வங்க மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமது பண்பாட்டின் அடையாளமாகவும், உலகப் பொதுமறையைத் தந்தவருமான திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை அவருக்குப் பரிசளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.…
வி.எஸ்.டி. அழகப்பன் வாழ்விணையர் அ.பிணாம்பாள் அம்மையார் நினைவேந்தல் – படத்திறப்பு
நாள்: 14.3.2026 சனிக்கிழமை காலை 10 மணி இடம்: திருத்தல பேராலய சமூகக் கூடம் (வேளாங்கண்ணி விண்மீன் ஆலயம் அருகில்) படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) இவண்: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 46ஆவது ஆண்டு விழா
நாள்: 14.3.2026 இடம்: பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, தஞ்சாவூர் மாலை 5 மணி வரவேற்புரை: முனைவர் க.ரோஜா (துணை முதல்வர், (பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி) ஆண்டறிக்கை வாசித்தல்: கே.பி.வெள்ளியங்கிரி (முதல்வர், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி) தலைமையுரை: டாக்டர்…
அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்தநாள் விழா பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் வாக்காளர் கடமையும் திராவிடர் கழக பொதுக்கூட்டம்
கோவை - பீளமேடு நாள்: 10.3.2026, செவ்வாய்க்கிழமை, மாலை 5.30 மணி இடம்: ரொட்டிக்கடை மைதானம், பீளமேடு, கோயமுத்தூர் வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (கோவை மாவட்டக் கழகச் செயலாளர்) தலைமை: ம.சந்திரசேகர் (கோவை மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: ஏ.ஏஸ்.நடராஜன் (தி.மு.க.),…
மீண்டும் ‘திராவிட மாடல்’ஆட்சியே! மக்கள் முதல்வரின் மனிதநேய விழா – 2026 நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் எதிர் முகாமின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரை!
தி.மு.க. கூட்டணியை பிரிக்க சூழ்ச்சி செய்தவர்கள் படு தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள்! சென்னை.மார்ச்.7, "பிரதமர் மோடி 'நாரி சக்தி' என்கிறார். ஆனால், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு உண்டா? எப்போது வரும் என்றாவது உத்தரவாதம் உண்டா? தெரியாது. காரணம், பிரதமரை…
