யார் உண்மையான இந்தியர் என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டாம்

புதுடில்லி, ஆக.6 சீன விவகாரம் தொடர்பாக இந்திய ராணுவத்தை தவறுதலாக விமர்சித்ததாக தொடரப் பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று  (5.8.2025) நடைபெற்றது. இந்த வழக்கில் நீதிபதிகள், ராகுல் காந்தியை கடுமையான கேள்விகளால் அவரை சங்கடத்திற்குள் ஆளாக்கினர். இதேபோல, ஒன்றிய அரசும்…

Viduthalai

திருநங்கையர் உள்ளிட்ட பால் புதுமையினர் திருமணத்திற்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்க ஆணை மாநில கொள்கையை வெளியிட்டதற்காக தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி பாராட்டு

சென்னை, ஆக. 6-  திருநங்கையர் உள்ளிட்ட பால் புதுமையினரின் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க சார் பதிவாளர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கையர் எல்ஜிபிடிக்யூஅய்ஏ ப்ளஸ் (LGBTQIA +) சமுதாயத்தைச் சேர்ந்த…

viduthalai

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆவின் பால் விற்பனை 30 விழுக்காடு அதிகரிப்பு

சென்னை, ஆக. 6- சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது என பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் ஆவின் முகவர்களுக்கு உறைகலன் வழங்குதல், ஆவின் பாலகங்கள் மற்றும்…

viduthalai

“கார்ப்பரேட் கரங்களில் நாடு”

வணக்கம் தோழர்களே, திராவிடர் கழக சொற்பொழிவாளர் மானமிகு இரா.பெரியார் செல்வன், “கார்ப்பரேட் கரங்களில் நாடு” என்ற தலைப்பில் ஆற்றிய உரையை பெரியார் விஷன் Periyar Vision OTT இல் கேட்டேன். இந்தியாவின் பிரதமராக மோடி அவர்கள் இருந்தாலும் நாட்டை ஆள்வது என்னவோ…

viduthalai

சீன ஊடுருவல் பற்றி கேட்டால் தேச விரோதி என்று முத்திரை குத்துவதா? பி.ஜே.பி.க்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை, ஆக. 6- சீனாவின் ஊடுருவல்கள் பற்றி கேள்வி எழுப்பினால், தேச விரோதிகள் என்று பா.ஜ.க. முத்திரை குத்துவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். சீன ஊடுருவல் இதுதொடர்பாக அவர் விடுத்த அறிக்கை: கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய…

viduthalai

தமிழ்ப் பெருமிதங்களை உணர்த்தும் ‘மாபெரும் தமிழ்க் கனவுத் திட்டம்’ இன்று தொடங்குகிறது

சென்னை, ஆக.6- கல்லூரி மாணவர்களிடையே தமிழர் மரபையும், தமிழ்ப் பெருமிதங்களையும் உணர்த்தும் 'மாபெரும் தமிழ்க் கனவு' திட்டத்தின் கீழ் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வுகள் அண்ணா நினைவு நாளான 3.02.2023 அன்று தொடங்கப்பட்டு, 2022-2023 மற்றும் 2023-2024 கல்வியாண்டுகளில், தமிழ்நாடு முழுவதும் 200…

viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி – 21. பாரம்பரியம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைப்பதில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பன்னாட்டு அளவிலான கருத்தரங்கம்

நாள் : 07.08.2025 நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரவேற்புரை: முனைவர் ச. ஷகிலா பானு துறைத் தலைவர், மூலிகை மருந்தியல் துறை தலைமை: முனைவர் இரா. செந்தாமரை முதல்வர், பெரியார் மருந்தியல்…

Viduthalai

பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி

பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவையும் மற்றும் உள்ள உறுதியையும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமும் உள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.…

Viduthalai

பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு சார்பில் கழகத் தோழர்களுக்கு ஊடகப் பயிற்சி பட்டறை

நாள் : 2025 ஆகஸ்ட் 15, 16, 17 வெள்ளி, சனி, ஞாயிறு - மூன்று நாட்கள் நேரம் : காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இடம் : அறிவுச்சுடர் வலைக்காட்சியகம், ஞானம் நகர், மாரியம்மன்…

Viduthalai

957 பேருக்கு சாலை ஆய்வாளர் பணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை, ஆக. 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, கடந்த 2024ஆம் ஆண்டு நவ.27ஆம்…

viduthalai