சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம்
சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்த காலத்தில் பல பிரபல தோழர்கள் இவ்வியக்கத்தின் கொள்கைகளையாவது ஒப்புக்கொள்ளலாம் என்றாலும், அவ்வியக்கத்தின் பெயரை ஒப்புக் கொள்ள முடியாதென்றும், ஏனென்றால், சுயமரியாதை இயக்கம் என்று சொல்லும்போதே நமக்கு சுயமரியாதை இல்லையென்று ஒப்புக் கொண்டதாக ஆகிறதென்றும், ஆதலால் அந்தப் பெயரை…
நெய்வேலியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா விளக்க பொதுக் கூட்டம்
நெய்வேலி, ஆக. 13- வடக்குத்து திராவிட கழகம் சார்பில் அக். 4இல் செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் 9.8.2025 அன்று மாலை 6:00 மணி முதல் 9 மணி…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி வழங்கவும் தந்தை பெரியார் பிறந்த நாளை திராவிடர் திருநாளாக கொண்டாடவும் முடிவு தாராபுரம் மாவட்ட கழக கூட்டத்தில் தீர்மானம்
கணியூர், ஆக. 13- தாராபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கணியூர் ஒம்முருகா திருமண மண்டபத்தில் 9.8.2025 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும், பெரியார்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
பொள்ளாச்சி, ஆக. 13- பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 10.8.2025 அன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது. ஜெயக்குமார் இக்கூட்டத்தில், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும், பெரியார் உலகம் நிதி திரட்டுதல், தந்தை பெரியார் பிறந்த…
ஆதார் அட்டைக்கு மரியாதை இவ்வளவுதானா? இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது – சொல்கிறது உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 13- ஆதார் அட்டை, குடியுரிமைக்கான ஆவணம் அல்ல என்ற தேர்தல் ஆணையம் நிலைப்பாடு சரியானதுதான் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங் குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்தது. 2003ஆம் ஆண்டுக்கு…
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித சலுகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் வழங்கப்படுமா? டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்
புதுடில்லி, ஆக. 13- 2019 முதல் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவின ருக்கு ஒன்றிய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு சலுகை வழங்கி வருகிறது. ஆனால், இந்த சலுகை பட்டியல் இன மற்றும் பழங்குடி சமுதாய மக்களுக்கு வழங்கப் படுவதில்லை.…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
1. ஊமை ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) தகடூர் தமிழ்ச்செல்வி (கழக மகளிரணி மாநில செயலாளர்) இவர்களுடைய மகன்q திராவிட அம்பேத்கர், தருமபுரி குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப்…
கம்யூனிஸ்டுகள் எங்களில் பாதி ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஆக. 13- சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று (12.8.2025) நடைபெற்ற ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழா வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- ஃபிடல் காஸ்ட்ரோ ஃபிடல் காஸ்ட்ரோவின் நூற்…
ஆர்.எஸ்.எஸ்.-சமஸ்கிருத சாம்ராஜ்யம்- மோகன் பாகவத் ஜம்பம் பலிக்காது! (4)
வாஜ்பேயும் வாலை ஆட்டிப் பார்த்தார்! வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது - 1998 அக்டோபர் 22ஆம் தேதியன்று டில்லியில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் சங்பரிவாரைச் சார்ந்தவரும், கல்வி நிபுணர் என்று அவர்கள் தரப்பில் போற்றப்பட்டவருமான சிட்டியங்லாவால் தயாரிக்கப்பட்ட…
பணிப் பாதுகாப்பு – பணப் பலன்களுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது! தமிழ்நாடு அரசு உத்தரவாதம்!
தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப தமிழ்நாடு அரசு அழைப்பு! சென்னை, ஆக. 12 சென்னை மாநகராட்சியின் 5 6 ஆம் மண்ட லங்களில் தூய்மைப்பணி ஒப்பந்தத்தைத் தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்து, மாநகராட்சி அலுவலகம் அருகில் தூய்மைப் பணியாளர்கள், 10…
