இரு மொழிக் கொள்கை, நுழைவுத் தேர்வுகள் எதிர்ப்பு, மாநிலப் பட்டியலில் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியது மாநிலக் கல்விக் கொள்கை

குற்றங் கூறுவோர்க்குத் திட்டவட்டமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை சென்னை, ஆக.13 தமிழ்நாடு அரசு வெளியிட்ட கல்விக் கொள்கையைக் குறை கூறுவோர்க்குத் திட்டவட்டமான முறையில் மறுப்பு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை. மாநிலக் கல்விக் கொள்கை தொடர்பான பல்வேறு…

viduthalai

‘நடந்து பழகணும்; நல்லா நடந்து பழகணும்’ (2)

ஒவ்வொருவரும் சுமார் 10,000 அடிகள் (Steps) நடப்பது நல்ல இலக்கு என்று பொதுவாக சொல்லப் பட்டாலும் அது எல்லோருக்கும் ஏற்புடையது அல்ல. BBC Newsஇல் ஜோஷ் எல்ஜின் என்பவர், சில ஆய்வு முடிவுகளை மேற்கோள்காட்டி, இது தொடர்பான பல அரிய தகவல்களையும்…

viduthalai

‘கடவுச்சீட்டு’ – ஒரு தகவல்

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் உள்நாட்டில் கொடுக்கப்படும் பாஸ்போர்ட்டும் (கடவுச்சீட்டு), அந்தந்த நாடுகளில் வழங்கப்படும் விசாவும் அவசியம். ஆனால், குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களை சில நாடுகள் விசா இல்லாமலேயே தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கிறது. அத்தகைய சலுகைகளைப் பெறும் நாடுகளின் பாஸ்போர்ட்கள் வலிமையானதாகக்…

viduthalai

நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம் உள்ளது

புதுடில்லி, ஆக.13 நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு நேற்று (12.8.2025) தெரிவித்தது. தனது கட்சிகாரா்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் வழக்குரைஞா்களுக்கு புலனாய்வு அமைப்புகள் அழைப்பாணை அனுப்பும் விவகாரம் தொடா்பாக உச்சநீதி…

viduthalai

விவாதங்கள் இன்றி நாடாளுமன்றத்தில் ஆறு மசோதாக்கள் நிறைவேற்றம் 18 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு

புதுடில்லி, ஆக.13- எதிர்க்கட்சி களின் அமளிக்கிடையே நாடாளு மன்றத்தில் 6 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. இதையடுத்து, 18-ஆம் தேதி வரை சபை ஒத்தி வைக்கப் பட்டது. நாடாளுமன்ற மக்களவை நேற்று (12.8.2025) கூடியபோது, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை எதிர்த்து…

viduthalai

இராமகிருஷ்ண குடில் நிர்வாகம்! ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றக்கோரி திருப்பராய்த்துறை கிராம மக்கள் ஆக.17இல் பட்டினிப் போராட்டம்

திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடில் நிருவாகத்தை குடில் நிருவாகத் திற்கு தொடர்பில்லாத திரு.இராமமூர்த்தி என்பவர் தலைமையிலான குழுவினர் முறைகேடான வகையில் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து தனது தலைமையில் குடில் நிர்வாகம் நடப்பது போன்ற  தோற்றத்தை உருவாக்கி வருகிறார். இது தொடர்பாக குடில்…

viduthalai

தமிழ்நாட்டின் தேர்தல் கள யதார்த்தம்!

தமிழ்நாட்டின் தேர்தல் கள யதார்த்தம்! தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அரசியல் கட்சிகள் போட்டிப் போட்டுக் கொண்டு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்வது இயல்பான ஒன்றுதான். தி.மு.க.வைப் பொறுத்தவரையில் எப்பொழுதும் களத்தில் நிற்கக் கூடிய கட்சியாகும். ஒரு…

viduthalai

  பத்தினி – பதிவிரதை

பத்தினி _ பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்தரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ் ச்சொற்களுமல்ல. 'விடுதலை' 4.5.1973  

viduthalai

தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடவும் விடுதலை சந்தா சேர்த்து வழங்கவும் – கோவை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

கோவை, ஆக. 13- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 10-08-2025 அன்று மாலை 6 மணி அளவில் கோவை ராசா முத்தையா நகர் தமிழ் முரசு இல்லத்தில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார்…

Viduthalai

உடையார்பாளையத்தில் சுயமரியாதை இயக்க மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம்

ஜெயங்கொண்டம், ஆக. 13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் உடையார்பாளையம் கடைவீதியில் எதிர்வரும் அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்க பரப்புரை கூட்டம் 10.8.2025 அன்று மாலை…

Viduthalai