கழகக் களத்தில்…!

19.8.2025 செவ்வாய்க்கிழமை பட்டுக்கோட்டை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் பட்டுக்கோட்டை: மாலை 5 மணி*இடம்: பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் (சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை அலுவலகம்) *முன்னிலை: அத்தி பெ.வீரையன் (மாவட்ட கழக தலைவர்),அரு.நல்லதம்பி(மாவட்டகழககாப்பாளர்) *தலைமை: கழக மாநில ஒருங்கிணைப்பாளர்…

viduthalai

டிரம்ப் வரி உயர்வு: தமிழ்நாட்டில் 30 லட்சம் வேலைகளுக்கு ஆபத்து! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை, ஆக. 17- இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கூடுதல் வரியால் தமிழ்நாட்டிற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. ஜவுளி, ஆடைகளுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே…

viduthalai

கழகக் களத்தில்…!

18.8.2025 திங்கள்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் பேராவூரணி மாலை 5 மணி *இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், பேராவூரணி*வரவேற்புரை: சு.வசி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: அரு.நல்லதம்பி…

viduthalai

உடல் நலன் விசாரிப்பு

ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமன் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பயனாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பின் நலம் பெற்று இல்லம் திரும்பினார். அவரை 13.8.2025 அன்று  மாலை ஆவடி மாவட்ட கழக தலைவர்…

viduthalai

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் 18 பேருந்துகளுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம்!

சென்னை, ஆக. 17- தொடர் விடுமுறையை பயன்படுத்தி பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நா;sகளில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.…

viduthalai

750 பணியிடங்கள்.. உள்ளூரிலேயே வேலை!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 200 காலிப் பணியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு. வயது வரம்பு: 20 - 28 தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் தாய்மொழி தகுதித்…

viduthalai

காந்தியார், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோரைவிட நாட்டு விடுதலைக்கு பாடுபட்டவர் வி.டி.சாவர்க்கராம்!

ஒன்றிய பா.ஜ.க. அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் சார்பாக ‘சுதந்திர நாள்’ போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. காந்தியார், போஸ், பகத்சிங் ஆகியோரைவிட அதிகம் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர் என்று பார்ப்பவர், படிப்பவர் மனதில் உருவாக்கும் வகையில் …

viduthalai

கடவுள் – மத கற்பனை

23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை   சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன்.  பெரிய பட்டணங்களில்…

viduthalai

தந்தை பெரியாரை பெண்கள் மறக்கக் கூடாது!

மன்னார்குடி , ஆக.17 மன்னார்குடி அடுத்த வடுவூரில் கடந்த 15.8.2025 அன்று  தொடங்கிய தமிழ்நாடு அளவிலான பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான மூன்று நாள்கள் நடைபெறும் கையுந்து பந்து போட்டியினை  தொடங்கி வைத்து, தமிழ்நாடு தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை…

viduthalai

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் காலக்கெடு நிர்ணய விவகாரம்: குடியரசுத் தலைவர் கேள்விகளுக்கு பதில் அளிக்கக் கூடாது! புதுடில்லி, ஆக.17- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்த விவகாரம் தொடர்பாக 14 கேள்விகளை கேட்டு உச்சநீதி மன்றத்திற்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

viduthalai