கழகத் தோழர்களுக்கான வலைக்காட்சி சமூக ஊடகப்பயிற்சி தஞ்சையில் தொடங்கியது
தஞ்சை, ஆக. 16- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வழிகாட்டுதலின்படி பகுத்தறிவாளர் கழக ஊடகத்துறை நடத்தும் கழகத் தோழர்களுக்கான தொலைக்காட்சி சமூக ஊடகப் பயிற்சிப் பட்டறை தஞ்சாவூர்…
தூய்மைப் பணியாளர் முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது ஆதித்தமிழர் பேரவை பாராட்டு
சென்னை, ஆக. 16- தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் முதலமைச்சரின் அறிவிப்பை ஆதித்தமிழர் பேரவை வரவேற்றுள்ளதுடன், மனித மாண்பை முழுமையாகப் பாதுகாக்க, இந்தப் பணியில் இருந்து மனிதர்களை விடுவித்து நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆதித்தமிழர்…
சாட்டையடிக் கேள்வி! அனுராக் தாக்கூருக்கு தாக்கீது அனுப்பாதது ஏன்? தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி,ஆக.16 பெங்களூரு மத்திய தொகுதியில் வாக்குகள் திருடப்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக, ஆதாரங்களை பிரமாணப் பத்திரமாக சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு தாக்கீது அனுப்பியது. இதேபோல், மேனாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக நாடாளுமன்ற…
வருந்துகிறோம்
குடந்தை (கழக) மாவட்ட வழக்குரைஞரணி தோழர் சா.சக்திவேல் (வயது 47) 15.8.2025 அன்று இரவு 10.30 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் இன்று (16.8.2025) மாலை 4.00 மணிக்கு திருநாகேஸ்வரம், மேலவீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.
கழகக் களத்தில்…!
17.08.2025 ஞாயிற்றுக்கிழமை குடவாசல்-கலந்துரையாடல் கூட்டம் குடவாசல்: மாலை: 04:00 மணி * இடம்: பெரியார் இல்லம் கீழப்பாளையூர் * வரவேற்புரை: சி.அம்பேத்கர் ஒன்றிய துணை தலைவர் * தலைமை: நா.ஜெயராமன் (ஒன்றிய தலைவர்) *முன்னிலை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட காப்பாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட…
கழகக் களத்தில்…!
17.8.2025 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் விழுப்புரம் மாலை 5.30 மணி *இடம்: நகராட்சி திடல், புதிய பேருந்து நிலையம், விழுப்புரம் *தலைமை: கொ.பூங்கான் (விழுப்புரம் மாவட்ட காப்பாளர்) *வரவேற்புரை: இ.இராஜேந்திரன் (விழுப்புரம் நகரத்…
அரிய வகை தனிமங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை அதிகாரிகள் தகவல்
புதுடில்லி, ஆக. 16- அரிய வகை புவி தனிமங்கள்-காந்தங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதித்துள்ள கட்டுப்பாடுகள் குறித்து அந்நாட்டுடன் இந்தியா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் நேற்று (14.8.2025) தெரிவித்தனர். சீனாவில் இருந்து 7 அரிய புவி தனிமங்கள் மற்றும் தொடர்புடைய…
வாசிங்டனில் மோசமான குற்றவாளி யார்? எக்ஸ் தளத்தின் பதில்
டிரம்ப்பை சுட்டி காட்டியதால் சர்ச்சை வாசிங்டன், ஆக. 16- அமெரிக்காவின் தலைநகரான டிசி வாசிங்டனில், சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் அதன் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்திடம் ஒரு கேள்வி எழுப்பினார். 'வாசிங்டனில் மிக மோசமான குற்றவாளி யார்?'…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு விழா
ஜெயங்கொண்டம், ஆக. 16- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 14.8.2025 அன்று 19ஆம் ஆண்டு விளையாட்டு விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விளையாட்டு விழா காலை 10.00 மணி அளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. பள்ளியின் தாளாளர் அறிவுரையின்படி…
நான் தான் பட்டத்து இளவரசி
மலேசியாவில் 22 வயது பெண் ஒருவர் ‘நான் தான் பட்டத்து இளவரசி டி என் ஏ சோதனை அறிக்கையை வைத்துள்ளேன்' என்று கூறி அரண்மனைக்குள் நுழைந்த அப்பெண்ணை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்,
