ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு பிரதமா் புகழாரம்! சுதந்திர நாளையே அவமதித்த செயல் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்
திருவனந்தபுரம், ஆக. 19- ‘டில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர நாள் உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திர நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றதாகும்’ என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்…
ஊராட்சி பிரதிநிதிகள் – அலுவலர்கள் பயிற்சியில் முதலிடத்தில் தமிழ்நாடு ஒரே மாதத்தில் 83 சதவீத மின் சான்றுகளை உருவாக்கி சாதனை
சென்னை, ஆக.19- ஊராட்சிப் பிரதிநிதிகள், ஊரக வளா்ச்சி அலுவலா்களுக்குப் பயிற்சி அளிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையிலான காலத்தில் 16 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்ததுடன், அந்தப் பயிற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் ஜூலை மாதத்தில் மட்டும்…
பள்ளி மாணவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் பாதிப்பு கோவையில் அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
கோவை, ஆக. 19 கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 10 முதல் 15 வயதுக் குட்பட்ட மாணவர்களுக்கு டைப் 2 வகை சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சில மாணவர்கள் தூக்கமின்மைக்காக மருந்துகள்…
மன நலன் பேணுவோம்!
உடல் நலனைப் பற்றி வெளிப்படையாகப் பேசிக்கொள்வதில் தயக்கமோ கூச்சமோ இல்லாத நாம், மனநலன் என்று வந்துவிட்டால் மட்டும் அதை மறைக்க என்னென்னவோ முயற்சி செய்கிறோம். அலுவலக இடைவேளைகளில் உணவு நேரம் போது கொஞ்சம்கூடத் தயக்கமே இல்லாமல் சக ஊழியர்கள் யாருக்காவது ரத்த…
இந்தியாவின் தலிபான் ஆர்.எஸ்.எஸ். காங்., மூத்த தலைவர் படப்பிடிப்பு
புதுடில்லி, ஆக.18 “நாட்டின் அமைதியை சீர்குலைக்க ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கிறது. அந்த அமைப்பை தலிபான்களுடனே ஒப்பிடுவேன். ஆர்.எஸ்.எஸ்., இந்தியாவின் தலிபான் போன் றது,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் பி.கே.அரிபிரசாத் கூறியுள்ளார். நாட்டின், 79ஆவது சுதந்திர நாளையொட்டி, கடந்த 15இல், டில்லி செங்கோட்டையில்…
ஆவுடையார்கோவில் அருகே மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு! சமணர்கள் கழுவேற்றப்பட்டனர் என்பதற்குச் சாட்சியாம்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் கண்டெடுத்து உள்ளனர். இதுகுறித்து, அதன் நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலுக்கு வடக்கே, 7 கி.மீ., தொலைவில்…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
J. இரவீந்திரன் Additional Advocate General (AAG) Tamilnadu ரூ.2 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: குடியரசு துணைத் தலைவராக பிஜேபியைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் – தி.மு.க. கூட்டணிக்குத் திடீர் நெருக்கடி. சிந்தனை: தேர்தல் ஆணையாளராகவா சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்? lll செய்தி: கட்டடங்களுக்கு பெயர் வைப்பதில் முதலமைச்சருக்கு இணையில்லை எடப்பாடி பழனிசாமி விமர்சனம். சிந்தனை:…
நாட்டில் அவசரநிலையைவிட மோசமான சூழல் நிலவுகிறது
பாட்னா, ஆக. 18 நாட்டில் அவசர நிலையைவிட மோசமான சூழல் நிலவுகிறது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிறுவனரும், பீகாா் மேனாள் முதல மைச்சருமான லாலு பிரசாத் தெரிவித்தாா். பீகாரில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நடத்திய வாக்குரிமை…
பேராசிரியர் காதர் மொகிதீனுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!
தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர் விருது’’ பெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பயனாடை அணிவித்தார். காதர் மொகிதீன் அவர்களைப் பாராட்டி தமிழர்…
