ஈரான்–இஸ்ரேல் இடையே மீண்டும் போர் தொடங்கலாம்

தெஹ்ரான், ஆக. 19- ஈரான் மற்றும் இஸ்ரேலுக் கிடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. "எந்நேரமும் போர் தொடங்கலாம்; அதற்குத் தயாராக இருக்க வேண்டும்" என ஈரான் துணை அதிபர் முகமது ரிலா ஆரிப் எச்சரித்துள்ளார். போர் நிலை இஸ்ரேலுடன் கடந்த ஜூன்…

Viduthalai

குழந்தையை மிரட்டுவதற்காக தலையணைக்கு அடியில் வைத்த கத்தி சிறுமியின் தலையை பதம்பார்த்தது

யூனான், ஆக 19- சீனா -யூனான் மாநிலத்தின் குன்மிங் நகரில் உள்ள டொங்சுவான் மாவட்ட மருத்துவமனையில், 3 வயது சிறுமி தலையில் குத்திய கத்தியுடன் தனது தாயாரோடு சிகிச்சைக்கு வந்திருந்தார். மருத்துவர்கள் அந்தச் சிறுமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு கத்தியை எடுத்தனர்…

Viduthalai

இங்கிலாந்தை அச்சுறுத்தும் சிக்கன்குன்யா வெளிநாட்டுப் பயணத்தால் அதிகரிக்கும் பாதிப்புகள்

லண்டன், ஆக. 19- இங்கிலாந்தில் இந்த ஆண்டு சிக்கன்குனியா நோய் பாதிப்பு கடந்த ஆண்டைவிட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், 2024 ஆம் ஆண்டில் 27 பேருக்கு மட்டுமே இந்நோய் ஏற்பட்டிருந்த நிலையில், 2025 ஆம்…

Viduthalai

பா.ஜ.க.வை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: டி. ராஜா

சேலம், ஆக.19 ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி. ராஜா கூறினார். சேலத்தில் நேற்று (18.8.2025) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் அவா்…

Viduthalai

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு

சென்னை, ஆக.19 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின. எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். படிப்பு தமிழ்நாட்டில் அரசு…

Viduthalai

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஆக.19 சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக் குக் கொண்டு வரப்படும் என்று சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். புதிய கட்டடம் சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில்…

Viduthalai

தேர்தல் ஆணையத்திற்கு சமாஜ்வாதி பதிலடி

‘வாக்கு திருட்டு' குற்றஞ்சாட்டிய ராகுல், பிரமாண பத்திரம் அளிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணை யத்தை சமாஜ்வாதி கட்சி விமர்சித்துள்ளது. உ.பி.யில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற அவர், அங்கு வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர் பாக பிரமாண பத்திரம் அளித்தும், இதுவரை…

Viduthalai

தேர்தல் ஆணையத்தின்மீது கரிப்பூச்சு? தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் ‘இந்தியா’ கூட்டணி அதிரடி திட்டம்

புதுடில்லி,ஆக.19 தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வர இந்தியா கூட்டணி கட்சிகள் அதிரடி திட்டம் தீட்டி உள்ளன. பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு…

Viduthalai

தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலுவின் வாழ்விணையர் மறைவு : தமிழர் தலைவர் இறுதி மரியாதை

தி.மு.க. பொருளாளர் டி. ஆர்.பாலு அவர்களின்  வாழ்விணையர்  –  தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்களின் தாயார் பா. ரேணுகாதேவி அவர்கள் இன்று (19.8.2025) மறைவுற்றார் என்பதற்கு வருந்துகிறோம். கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள் அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி…

Viduthalai

ஒன்றிய அரசின் பெயரிலான திட்டங்களில் அதிக நிதிச் சுமை தமிழ்நாடு அரசின் தலையில் விழுகிறது! நிதிக் கூட்டாட்சியை நிலை நிறுத்துக! மக்களவையில் – கனிமொழி கருணாநிதி வலியுறுத்தல்!

புதுடெல்லி, ஆக. 19– நாடாளு மன்ற மக்களவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்பிடும் விதி எண் 377 இன் கீழ், திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி, ஒரு முக்கியமான…

Viduthalai