அமைச்சருடன் பேச்சு வார்த்தை ஆகஸ்ட் 22 இல் நடக்க இருந்த கோட்டை முற்றுகைப் போராட்டம் தள்ளி வைப்பு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை, ஆக.19  பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சருடன் நேற்று (18.8.2025) பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஆக.22-ஆம் தேதி நடக்க இருந்த கோட்டை முற்றுகை போராட்டம் தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக டிட்டோ ஜாக் அமைப்பு அறிவித்துள்ளது. கோட்டை முற்றுகை போராட்டம் அரசு ஊழியர்கள் மற்றும்…

Viduthalai

சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றிய தி.மு.க.

சங்கரன்கோவில், ஆக.19- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நகராட்சித் தேர்தலில் தலைவர் பதவியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது. 22 வாக்குகள் பெற்று கவுசல்யா வெற்றி பெற்றார். நகராட்சி தலைவர் பதவி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. கடந்த உள்ளாட்சி…

Viduthalai

சிறப்புப் புகார் பெட்டிகள் மூலம் நில எடுப்பு தொடர்பு இல்லாத 850 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது!

சென்னை, ஆக.19 தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் 4(1) அறிவிக்கை கொடுக்கப்பட்ட மற்றும் உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு, நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் பொது மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின்படி முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு புகார் பெட்டிகள் 16…

Viduthalai

வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு கொருக்குப்பேட்டையில் ரூ.30 கோடியில் சுரங்கப் பாலம் துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, ஆக.19 சென்னை, கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில், ரூ.30.13 கோடியில் கட்டப்பட்ட வாகன சுரங்கப் பாலத்தை துணை முதலமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். ரூ.30 கோடியில் சுரங்கபாலம் வடசென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள போஜராஜன் நகர் 3 புறமும் ரயில்வே இருப்புப்…

Viduthalai

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சு சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கேட்டார்

சென்னை, ஆக.19 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடியரசு துணைத்தலைவர் தேர்தல் குடியரசு துணைத் தலைவராக இருந்த…

Viduthalai

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, ஆக 19 தமிழ்நாடு அரசு, போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1137.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு முதற்கட்டமாக இந்த நிதி ஒதுக்கீடு…

Viduthalai

திண்டுக்கல் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

திராவிடர் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு - மாநில மாநாடு விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் திண்டுக்கல், மணிக்கூண்டு அருகில் 16.08.2025 அன்று மாலை…

Viduthalai

திண்டிவனம் – ஒலக்கூர் -ஆவணிப்பூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்

ஒலக்கூர், ஆக. 19- திண்டிவனம் - ஒலக்கூர் - ஆவணிப்பூரில் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டு விளக்கப் பொதுக் கூட்டம் 16.8.2025 அன்று மாநில இளைஞரணி துணை செயலாளர் தா. தம்பிபிரபாகரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இர.…

Viduthalai

தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாட முடிவு திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்

திருப்பூர், ஆக. 19- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 17-08- 2025 மாலை 6.30 மணி அளவில் திருப்பூர் கொங்கு நகர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல் பாடுகள் குறித்தும்…

Viduthalai

அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் உலக உணவு உற்பத்தியில் பேரழிவை ஏற்படுத்தும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை

நியூயார்க், ஆக. 19- அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், அதன் கதிர்வீச்சு பாதிப்புகளைத் தாண்டி, உலகளாவிய உணவு உற்பத்தியில் பேரழிவை ஏற்படுத்தும் என பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத் திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இந்தப் போர் விவசாயத்தை கடுமையாகப்…

Viduthalai