இவர்கள் மனிதர்கள்தானா? வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு கோழி பிரியாணி வழங்கக்கூடாதா?
பருக்காபாத், ஆக.19 வெள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோழி பிரியாணி வழங்கியதாக ஊராட்சி மன்றத் தலைவர் முகமது சமி மற்றும் அவரது மகன் மீது ஹிந்து அமைப்புகள் புகார் கூறியதால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய உத்தரப் பிரதேசம் முழுவதும் கடுமையான மழை…
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது பற்றி பதிலளிக்காமல் மிரட்டுவதா? அரசியலமைப்புச் சட்டக் கடமையில் தேர்தல் ஆணையம் தோல்வி! இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்
புதுடில்லி, ஆக. 19 - இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. தேர்தல் ஆணையம் தனது அரசியல மைப்புச் சட்டக் கடமையில் தோல்வி யடைந்துள்ளதாகவும், ஆளும் கட்சியை எதிர்ப்பவர்களை மிரட்டும் கொள்கையை கடைப்பிடித்து…
நன்கொடை
சேத்பட் அ.நாகராசன் - ஆர்.விஜயகுமாரி ஆகியோரின் 30ஆவது இணையேற்பு நாளை முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1,000 வழங்கினர். வாழ்த்துகள்.
மஞ்சக்குடியில் தந்தை பெரியார் சிலை அமைக்கப்படும் குடவாசல் ஒன்றிய கலந்துரையாடலில் தீர்மானம்
கீழப்பாலையூர், ஆக. 19- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர் கீழப்பாலையூர் க.வீரையன் இல்லத்தில் குடவாசல் ஒன்றிய தலைவர் நா.ஜெயராமன் தலைமையிலும் மற்றும் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ ஆகியோர்…
திராவிட மாடல் ஆட்சி சிறப்பு கருத்தரங்கம்
சென்னை, ஆக. 19- “கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு" என்ற சிறப்பு கருத்தரங்கம் பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 486 ஆவது வார நிகழ்வாக 17 -08- 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 07 -00 மணிக்கு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா…
மறைவு – உடற்கொடை
சென்னை மீனம்பாக்கம் ஈ.வெ.ரா. தெருவில் வசித்து வந்த பெரியார் உணர்வாளர் - விடுதலை நாளிதழின் வாசகருமான ராதாகிருஷ்ணன் (வயது 91) நேற்று (18.8.2025) மதியம் மறைவுற்றார். இன்று (19.8.2025) காலை 8 மணிக்கு திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு…
விடுதலை ஆண்டு சந்தா இரண்டுக்கான தொகை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா.இராசேந்திரன், விடுதலை ஆண்டு சந்தா இரண்டுக்கான தொகை ரூ.4,000 தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் (சென்னை, 14.8.2025)
ராணுவப் பயிற்சியின்போது காயமடைந்த மாணவர் சந்திக்கும் துயரம்: ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக.19- ராணுவப் பயிற்சியின் போது காயமடைந்து, பயிற்சி மய்யத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மாணவர்கள் சந்திக்கும் சிர மங்கள் குறித்து ஒன்றிய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 500 பேர் விடுவிப்பு நாட்டின் முன்னணி ஜி.எஸ்.டி., சி.எஃப்.எஸ்.எஃப். ராணுவப் பயிற்சி…
பிற இதழிலிருந்து… உயர் கல்வியில் தீவிரமடையும் இந்துத்துவாமயம்!
இந்தியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைத் தொடர விரும்பும் எவரொருவரும், 2024-2025 வரை இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ‘உதவிப் பேராசிரியர்’ மற்றும் ‘ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்’ பதவிகளுக்கு இந்திய குடிமக்களின் தகுதியைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட பல்கலைக்கழக மானியக்…
இந்தியாவில் துரோகம் தொடங்கிய இடமே ராமாயணம்தான் Periyar Vision OTT
வணக்கம், இந்தியாவில் துரோகம் தொடங்கிய இடமே ராமாயணம்தான் என்கிற தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் முன்னோட்ட உரையை பெரியார் வலைதள காணொலி காட்சியில் பார்த்தேன். தமிழில் வ.ரா. எழுதிய ‘கோதை தீவு’ என்ற புத்தகத்தை மேற்கோள் காட்டி ஆரம்பித்து இறுதியாக …
