மகாராட்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு

மகாராட்டிரா வங்கி தேசிய அளவில் 500 அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 13 முதல் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 30 வரை விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொள்ளலாம். வங்கி பணியின் விவரங்கள்: பொது…

Viduthalai

கன்னியாகுமரியில் “தந்தை பெரியார் பெரும் நெருப்பு” எனும் சிறப்புக் கூட்டம்

நாகர்கோவில், ஆக. 19- கன்னியாகுமரி மாவட்ட  பகுத்தறிவாளர் கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார்.  மாவட்ட…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.8.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு இந்தியா கூட்டணி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார்; தமிழ் நாட்டைச் சேர்ந்தவரை வேட்பாளராக நியமிக்க எதிர்க்கட்சிகள் அழுத்தம் தருவதாக தகவல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1734)

நல்ல வண்ணம் நியாயமான முறையில் கிளர்ச்சி செய்பவர்கள் கோரிக்கை கவனிக்கப்படுகின்றதா? இதனால் நல்லவன் கூட காலியாக மாறிவிடுகின்ற நிலை ஏற்படாமலிருக்குமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’  

Viduthalai

துறையூர்: சுயமரியாதை இயக்கப் பரப்புரை தெருமுனைக் கூட்டம்

துறையூர், ஆக. 19- 2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம். 17.8.2025 அன்று மாலை 5.30 மணிக்கு துறையூர் பேருந்து நிலையம் முன் நடைபெற்றது.…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு

தாராபுரத்தில் அண்ணா சிலை அருகில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.  

Viduthalai

சுயமரியாதை இயக்க 100 ஆண்டு நிறைவு

தேனி மாவட்டம் போடி ஒன்றியம் டொம்புச்சேரியில் சுயமரியாதை இயக்க 100 ஆண்டு நிறைவு  திராவிடர் கழக பொதுக்கூட்டம் நடைபெற்றது. மதுரை சுப. பெரியார்பித்தன் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. (17.08.2025)  

Viduthalai

திருவரங்கத்தில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம்

திருவரங்கம், ஆக. 19- திருவரங்கத்தில். 16.8.2025. சனிக்கிழமை மாலை 6 மணி அளவில். சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க - திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் விளக்க கூட்டமும். நடைபெற்றது இக்கூட்டத்திற்கு வழக் குரைஞர் பூவை. புலிகேசி சொற்பொழிவு ஆற்றினார்.…

Viduthalai

கருநாடக அணையில் நீர் திறப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

சென்னை, ஆக.19 கருநாடக அணைகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர் வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர்…

viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் புதிய முயற்சி! பள்ளி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பேருந்தில் போகலாம்!

மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் நெரிசலின்றி பள்ளிக்கு செல்லும் திட்டத்தை சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, 25 பள்ளிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காலையில் பள்ளி மாணவர் களை மட்டும் ஏற்றிக் கொண்டு பள்ளி வளாகத்திற்குச் செல்லும்…

viduthalai