2.4.2026 வியாழக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 28ஆவது சிறப்புக் கூட்டம்

தாம்பரம்: மாலை 6.30 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: குழந்தைகளுக்காக பெற்றோர்களுக்கு *சிறப்புரை: கலைமாமணி மு.கலைவாணன் (பொம்மலாட்டக் கலைஞர்) *தலைமை: ஆதிமாறன் (திமுக), துரை.மணிவண்ணன் (மதிமுக) *ஒருங்கிணைப்பு: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டக் கழகச் செயலாளர்)…

Viduthalai

திராவிடர் கழகம் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் திருச்செங்கோடு கழக மாவட்டம்

மாவட்டக் காப்பாளர்: ஆ.கு.குமார். மாவட்டத் தலைவர்: சு. சரவணன் மாவட்டச் செயலாளர்: ஆனந்தகுமார் கணேசன் மாவட்டத் துணைத் தலைவர்: வெ. மோகன் மாவட்டத் துணைச் செயலாளர்: மு. சீனிவாசன் பொதுக்குழு உறுப்பினர்கள்: க. பொன்னுசாமி, கு. சாந்தி பகுத்தறிவாளர் கழக மாவட்ட…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி நினைவுநாள் தெருமுனை பரப்புரைக் கூட்டம்-நூல் பரப்புப்பணி

தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி வட்டம் சேட்டிக்குறிச்சி என்ற ஊரில் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரி 77ஆம் ஆண்டு நினைவு நாள் கழகப் பொதுக்கூட்டம் 28.3.2026 சனிக்கிழமை மாலை மிகச் சிறப்புடன் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.முருகன் தலைமையில்,…

Viduthalai

கழகக் களத்தில்…

1.4.2026 புதன்கிழமை ஒசூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் ஒசூர்: மாலை 5 மணி *இடம்: பெரியார் தோட்டம், முனிஸ்வர்நகர், ஒசூர் * தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * கூட்ட நோக்கவுரை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்) *சிறப்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 31.3.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டிற்கும் டில்லிக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது; தமிழ் நாட்டை புறக்கணிக்கும் பாஜகவை புறக்கணியுங்கள், உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * வீடுகள் மற்றும் வீட்டு வசதி குறித்த மக்கள்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1930)

நாணயம் ஓர் உயர்ந்த குணம் என்பதற்காக அதைப் பின்பற்றாவிட்டாலும், மனிதனுடைய நல்வாழ்க்கைக்கும், பிறர் மதிப்புக்கும், ஆண்மைக்கும் சாதனமான ஒரு திட்டம் என்றாவது பின்பற்றப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

Viduthalai

சென்னை ‘மெட் இந்தியா’ மருத்துவமனையின் சார்பில் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டம் தொடக்கம் இலவசமாக கொலோனோஸ்கோபி பரிசோதனை

சென்னை, மார்ச் 31-  சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள செரிமான மண்டல சிகிச்சைக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையான ‘மெட் இந்தியா' மருத்துவமனையில் பெருங்குடல் புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டத்தை இம்மருத்துவமனையின் நிறுவன தலைவரும் ஜீரண மண்டல சிகிச்சை நிபுணருமான டாக்டர் பத்மசிறீ டி.எஸ்.சந்திரசேகர்  நேற்று…

Viduthalai

தி.மு.க. தேர்தல் அறிக்கை: பால் கொள்முதல் விலை உயர்வு வாக்குறுதிக்கு உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்பு!

சேலம், மார்ச் 31- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முக்கிய வாக்குறுதியைத் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளது.…

Viduthalai

கடவுளை நம்பினால் இப்படித்தான்! நோயாளியானார் ஒரு சிவபக்தை சிவபெருமான் என்னை அழைக்கிறார் என உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தலைமறைவு

நகரி, மார்ச் 31- தெலங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம், மேடுபள்ளி சாயி அய்ஸ்வர்யா காலனியைச் சேர்ந்தவர் பெல்லம்கொண்ட சைலஜா. இவரது மகள் மது ஹசிதா (வயது 19). பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த மது ஹசிதா, 29.3.2026 அன்று வீட்டில்…

Viduthalai

தமிழ்நாட்டில் காவிகள் கால் ஊன்ற முடியாததற்குக் காரணம் சுயமரியாதை இயக்கமும் அஞ்சாநெஞ்சன் அழகிரி போன்ற தளபதிகளின் உழைப்பும்தான் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரை

புரசைவாக்கம், மார்ச் 31- சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரி அவர்களின் 77ஆம் ஆண்டு நினைவு நாள் - கழகப் பிரச்சாரக் கூட்டம் 28.3.2026 மாலை 6.30 மணிக்கு புரசைவாக்கம் வெள்ளாளர் தெருவில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வடசென்னை…

Viduthalai