தமிழர் தலைவரைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சில நாள்கள் மருத்துவமனையில் இருந்து நலம் பெற்றுத் திரும்பிய, ஓய்வறியா பணிக்கு மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடல்நலம் குன்றி (காது தொற்றுப் பிரச்சினை தொடர்பாக) அறுவைச் சிகிச்சை…

Viduthalai

அட்டூழியத்துக்கு அளவேயில்லையா? வேதாரண்யம் மீனவர்கள் படகில் 400 கிலோ மீன்பிடிவலை வெட்டிப் பறிப்பு இலங்கை கடல் கொள்ளையர் அராஜகம்

வேதாரண்யம், ஆக.15 வேதாரண்யம் மீனவர்களின் படகில் 400 கிலோ மீன்பிடி வலையை இலங்கை கடற் கொள்ளையர்கள் வெட்டி பறித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், மீனவ கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் முருகேன் மற்றும்…

Viduthalai

பிஜேபி ஆட்சியில் செத்தவரும் உயிர்ப்பித்து வாக்களிப்பர் உயிரிழந்தவர்கள் என வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட நபர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானதால் அதிர்ச்சி!

புதுடில்லி, ஆக.15 உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என 65 லட்சம் பேரை பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்காக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட ஆணையம் கடந்த ஆகஸ்ட் 1 இல் வரைவு வாக்காளர் பட்டியல்…

Viduthalai

வளர்ச்சி என்றால் அது தமிழ்நாடுதான்! ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு பாராட்டு!

சென்னை, ஆக. 15 – வளர்ச்சி, வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு…

Viduthalai

ஒழுக்கத்தை வளர்க்குமா பக்தி? மோதலை வளர்க்குமா? திருச்செந்தூர் கோவிலில் இரு ஜாதியினருக்கிடையே அடிதடி

திருச்செந்தூர் ஆக.15 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில், கொடிபட்டம் வாங்குவது தொடர்பாக இருஜாதியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கொடியேற்ற விழா ஒரு மணி நேரம் தாமதமானது. திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவிற்கான கொடிபட்டம் வழங்குவதில், இரண்டு ஜாதி சங்கத்தினருக்கும்…

Viduthalai

நாட்டுடைமை ஆக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் விரைவுச் சேவை

பொதுத்துறை வங்கிகளில் (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட) வழங்கப்பட்டு வரும் சேவைகளில் தொழில்நுட்ப   ரீதியாக விரைவாக நடைபெறக்கூடிய சேவைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக வங்கிகளில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் கடன் கணக்குகளில் பணத்தை கரன்சி நோட்டுகளாகவும்…

Viduthalai

மதவெறியின் உச்சம்!

மதமாற்றங்களுக்கான தண்டனையை கண்மூடித்தனமாக அதிகரிக்கும் வகையில், மதமாற்றத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய, உத்தராகண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திருத்தங்களின்படி, வாரண்ட் இல்லாமல் கைதுசெய்யலாம் மற்றும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுமாம். வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது…

Viduthalai

இது ஏழை நாடா?

இந்த நாடு ஏழை நாடா? டாட்டாக்களும் பிர்லாக்களும் ஒரு மீனாட்சியம்மனிடத்தில் பிச்சை வாங்க வேண்டாமா? படிக்க வசதியில்லை. குடிக்கக் கஞ்சியில்லை! ஆனால், குழவிக் கல்லுக்குத் தங்க ஓடு; செப்புச் சிலைக்கு வெள்ளித் தேர்; அதை இழுப்பதற்கு ஆயிரம் முட்டாள்கள், என்ன நீதி?…

Viduthalai

நன்கொடை

பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன்- மலர்கொடி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலட்சுமி ஆகியோரின் பேரனும், கோட்டாகுடி பொறியாளர் ம.வசந்தகுமார்- மணியம்மை ஆகியோரின் மகனுமான ம.வ.கவிச்சரண் 9ஆம் அகவையில் (16.08.2025) அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய்…

Viduthalai

வருந்துகிறோம்

சென்னை, ஆக. 15- சென்னை புழுதிவாக்கம் உள்ளகரம் பெரியார் தெருவில் உள்ள 185 ஆவது வட்ட திமுக அவைத்தலைவர் அரங்கநாதன் அவர்களின் சகோதரியும், சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் நமது கழக உணர்வாளரும், கழகத் திற்கு பல வகையிலும் துணை புரியும்…

Viduthalai