கேளம்பாக்கம் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது! பாராசூட் மூலம் உயிர் தப்பினார் விமானி

சென்னை, நவ.15- கேளம்பாக்கம் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது பாராசூட்டில் குதித்து விமானி உயிர் தப்பினார். பயிற்சி விமானம் தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் இருந்து நேற்று  (14.11.2025) பிற்பகல் 1.30 மணிக்கு பிளேட்டஸ் பி.சி 7 என்ற…

Viduthalai

11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சிவகங்கை, நவ.15- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.11.2025) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ – மாணவியருக்கு மிதிவண்டிகள்…

viduthalai

கர்ப்பிணிப் பெண்களுக்கு நீரிழிவைக் கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, நவ.15- சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று (14.11.2025) கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, ‘நீரிழிவு நோய் வகை -1' விழிப்புணர்வு காணொலி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து,…

Viduthalai

எஸ்.அய்.ஆர்.அய் ஆதரித்து நீதிமன்றத்திற்கு அதிமுக சென்றது வெட்கக்கேடு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் சென்னை, நவ. 15- “தங்களது கட்சியை டில்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்அய்ஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர்…

viduthalai

அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு

சென்னை, நவ.15- பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளங்களில் இன்று (15.11.2025) வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: பெரும் வெற்றியைப் பெற்றுள்ள மூத்த தலைவர் நிதிஷ் குமார் அவர்களுக்கு எனது பாராட்டுகள். பீகார் மக்களின்…

Viduthalai

நூலகத்திற்கு புதிய வரவு

சிங்கப்பூருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொள்கை விளக்கப் பிரச்சாரப் பயணம் மேற் கொண்டார்கள். அந்தப் பயணத்தின்போது சிங்கப்பூரில் வெளியாகும் ‘தமிழ் முரசு’ நாளேட்டின் ஆசிரியர் த.ராஜசேகர் அவர்கள் அழைப்பின் பேரில் 10.11.2025 அன்று ‘தமிழ் முரசு’ அலுவலகத்தில் சந்தித்தார்கள்.…

Viduthalai

வேலியே பயிரை மேய்வதா? மோசடி வழக்குகளில் வங்கி அதிகாரிகள் 49 பேர் கைது

சென்னை, நவ.15- 13 வங்கிகளில் பணியாற் றும் 49 அதிகாரிகள் மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை பாய உள்ளது. வங்கி மோசடி பிரிவு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் வங்கி மோசடி…

Viduthalai

கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு பள்ளிகளில் ஆய்வுப் பணிக்கு புதிய செயலி அறிமுகம்

சென்னை, நவ. 15- பள்ளிகளில் ஆய்வுப் பணிகளை மேம்படுத்தும் நோக்கில் ‘பள்ளிப் பார்வை-2.0’ எனும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய செயலி இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்நாட்டில்…

Viduthalai

டிரம்ப் பற்றி பி.பி.சி தவறான செய்தி வெளியீடு ரூ.8,879 கோடி இழப்பீடு கேட்ட டிரம்ப்! மன்னிப்புக் கேட்டு தடுமாறிய பிபிசி!

நியூயார்க், நவ.15- உலகப் புகழ் பெற்ற பிரிட்டிஷ் பொது ஒலிபரப்பு நிறுவனமான பிபிசி (BBC), கடந்த சில நாட்களாக விழி பிதுங்கி நிற்கிறது. அமெரிக்காவின் தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் பற்றிய ஒரு தவறான எடிட்டிங்க்காக, பி.பி.சி. மீது சுமார் ரூ.8,879…

Viduthalai

அமெரிக்கா்களுக்குப் பயிற்சி அளித்துவிட்டு வெளிநாட்டினர் தாயகம் திரும்ப வேண்டுமாம்! அமெரிக்க நிதியமைச்சர் கூறுகிறார்

வாசிங்டன், நவ.15- ஹெச்-1 பி விசா திட்டத்தின்கீழ் அமெரிக்காவுக்கு வரும் திறமையான பணியாளா்கள் அமெரிக்கா்களுக்கு நன்கு பயிற்சியளித்து விட்டு மீண்டும் அவா்களது தாயகத்துக்கு திரும்பிவிட வேண்டும் என அந்நாட்டு நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார். முன்னதாக, ‘உலகெங்கும் உள்ள திறமைசாலிகளை அமெரிக்காவுக்கு…

Viduthalai