பெரியார் சமுகக் காப்பு அணி பயிற்சி
பேரிடர் காலங்களில் துயருறும் மக்களுக்கு முன்னின்று எந்த நேரத்திலும் செயலாற்றிடவும், உடல் வலிவு மற்றும் உள்ள உறுதியும் மேம்படுத்தி தனிமனித ஒழுக்கம், பொது ஒழுக்கமுள்ள இளைஞர்களை உருவாக்கிடும் நோக்கில் பெரியார் சமுகக் காப்பு அணியின் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. மாநில,…
4.9.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2564
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு)…
விக்னத்தைத் தீர்க்கவில்லை உயிரைத் தீர்த்த விநாயகர் சதுர்த்தி : மின்சாரம் தாக்கி 12ஆம் வகுப்பு மாணவர் பலி
கடலூர், ஆக.31- கடலூர் மாவட்டம் காட்டுக் கூடலூரை சேர்ந்தவர் இருசப்பன். தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி லதா. இந்த இணையருக்கு 4 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் ராமஜெயம் (வயது 17). இவர் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 31.8.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ராகுல் காந்தி வாக்காளர் அதிகார விழிப்புணர்வு பயணம், பீகாரை தொடர்ந்து நாடு முழுவதும் நடத்தப்படும் என ராகுல் எச்சரிக்கை. * தெலங்கானா உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 42% இட ஒதுக்கீடு; அமைச்சரவை முடிவு. நியூ…
பெரியார் விடுக்கும் வினா! (1746)
நெற்றிக் குறியுடன், இராமாயணம், பாரதம், தேவாரம், பிரபந்தங்களைப் படித்துக் கொண்டு, பாராயணம் செய்து கொண்டு, பூஜை புனஸ்காரங்களுடன் திரிகின்றவனைச் சமதர்மவாதி என்று எப்படி ஏற்றுக் கொள்வது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்
செங்கல்பட்டு - மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு:- மன்னங்காடு - மதுக்கூர் 24.08.2025 அன்று பட்டுக்கோட்டை…
பீகார் வாக்காளர் பட்டியல் பிரச்சினை செப்டம்பர் 1ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை
புதுடில்லி, ஆக 31 பீகார் மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 1ஆம் தேதி விசாரிக்க உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்…
70 விழுக்காடு மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன அண்ணா பல்கலைக்கழகம் தகவல்
சென்னை, ஆக.31- ஆண்டுக்கு 9.87 லட்சம் ரூபாய் முதல், 32 லட்சம் ரூபாய் வரை ஊதியத்தில் வேலைகள் கிடைத்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளில் படித்த இளங்கலை மாணவர்களுக்கு கடந்த இருபதாம் தேதி நிலவரப்படி, 70 விழுக்காடு…
நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டில் நெல் கொள்முதலுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,545-க்கும் கொள்முதல் செய்யப்படும் என்றும் வரும் செப்.1 முதல் 2026…
திருத்தம்
நேற்றைய (30.8.2025) ‘விடுதலை’யில் வெளி வந்த ‘வாழ்வியல் சிந்தனைகள்’ பகுதியில், கலைவாணர் நடித்ததாகக் குறிப்பிட்ட படம் "பூம்பாவை" என்றும், பாடல் "சின்ன வயதிலே கன்னித் தமிழிலே சொன்னான் ஒரு பாட்டு...என்று போடுகிறாயே வேட்டு" என்றும் திருத்தி வாசிக்கக் கோருகிறோம். தவறுக்கு வருந்து…
