சுயமரியாதை

* சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். * மேல்நாட்டானுக்குப் பொருளாதாரத் துறையில் மாத்திரம் சுயமரியாதை வேண்டும்; நமக்கு மதம், சமூகம், கல்வி, அறிவு, ஆராய்ச்சி, கைத்தொழில்,…

Viduthalai

பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்

பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில் லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான…

Viduthalai

குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக விடுதலை சந்தா

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக  72ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.20,000 அய்  குமரி மாவட்ட கழக  செயலாளர் கோ.வெற்றிவேந்தன்  திராவிடர் கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சென்னை பெரியார் திடலில்  நடைபெற்ற திராவிடர் கழக…

Viduthalai

நாடாளுமன்றத்தில் சுவைபட…

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த சுவையான சில செய்திகள்:  அவர் பொருள் எடுத்து அவரையே… மக்களவையில் பேச எழுந்தார் தி.மு.க. உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி! அவர் பெயரைச் சொல்லி அழைப்பதற்குள், மக்களவைத் தலைவர் ஓம்…

Viduthalai

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவுசெய்த அரும்பாக்கம் த.ராஜா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்தார்

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பதிவுசெய்த அரும்பாக்கம் த.ராஜா  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்தார். தமிழர் தலைவர்  வாழ்த்துகளை தெரிவித்தார். இயக்க நிதியாக ரூ.2000/ வழங்கினார்.உடன்: வடசென்னை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன்,  அரும்பாக்கம் சா.தாமோதரன்.  

Viduthalai

திராவிட இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு

திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்பக் குழுவின் சார்பில், திராவிட இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக டிசம்பர் மாதத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது ஆண்டாக டிசம்பர் 14 ஆம் தேதி பெரியார் திடலில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர்…

Viduthalai

100 நாள் வேலைத்திட்டத்தின் பெயர் மாற்றம் ஒன்றிய அரசை எதிர்த்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்றார்

சென்னை, டிச.19 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட் டணி கட்சி தலைவர்கள் பங் கேற்ற ஆர்ப்பாட்டம் சென்னை…

Viduthalai

விபி – ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றம் நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்பிக்கள்

டில்லி, டிச.19- மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு மாற்றாக விபி ––- ஜி ராம் ஜி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாற்றாக வளர்ந்த இந்தியா கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும்…

Viduthalai

பிஜேபி ஆளும் மகாராட்டிரத்தில் விவசாயி வாங்கிய கடனுக்காக விவசாயியின் சிறுநீரகத்தை எடுத்த கொடூரம்! கந்து வட்டிக்கார்கள் கும்பல் கைது

மும்பை, டிச.19 மகாராட்டிர மாநிலம் சந்திரபூரைச் சேர்ந்த விவசாயி ரோஷன் குடே (29). இவருக்குச் சுமார் 4 ஏக்கர் நிலம் உள்ளது. விவசாயத்தில் தொடர்ந்து இழப்பு ஏற்பட்டதால், பால் பண்ணை வைக்க மாடுகளை வாங்கியுள்ளார். இதற்காக, உள்ளூர் கந்து வட்டிக்காரர்களிடம் கடந்த…

Viduthalai

திண்டுக்கல்லில் தீபம் ஏற்றுதல் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை!

திண்டுக்கல், டிச.19 திண்டுக்கல் பெருமாள் கோயில் பட்டி கிராமத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பெருமாள் கோயில்பட்டி கிராமத்தில் உள்ள…

Viduthalai