செருப்பொன்று வீசினால்…
இ ந்திய வரலாற்றில் அக்டோபர் மாதம் என்றாலே அது காந்தியாரின் பிறந்த நாள்தான் நினைவிற்கு வரும். காந்தியார் என்றாலே அவரைக் கொலை செய்த ஹிந்துத்துவக் கொள்கையின் கொடூரம் நம் கண்முன்னே வந்து செல்லும். தற்போது அந்தக் கொடூரத்தின் மற்றொரு அவதாரமும் புதிதாக…
இந்துத்துவாவின் உடலரசியல்!
- ஜமாலன் – (இக்கட்டுரையின் முதல் பகுதி 7.8.2025 நாளிட்ட ‘விடுதலை’, 3 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது). காந்தி கொல்லப்பட்டப் பிறகு, அவ்வமைப்பைத் தடை செய்ய அரசு கூறிய காரணம் “சங் அமைப்பினர்கள் விரும்பத்தகாத அல்லது அபாயகரமான செயல்களில் ஈடுபடுகின்றனர், ராஷ்டீரிய…
கோவை – அவினாசி சாலை மேம்பாலம் தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டது: அரசு விளக்கம்!
சென்னை, அக்.11 கோவை– அவி னாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்துக்கு தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஜி.டி.நாயுடு பெயரிலான அந்த உயர்மட்ட சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.10.2025 அன்று திறந்து வைத்தார்.…
கடவுளை நம்பியோர் கைவிடப்படுவார் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று திரும்பிய இருவர் விபத்தில் உயிரிழப்பு!
தஞ்சை, அக்.11- திருச்செந்தூர் கோவி லுக்குச் சென்று திரும்பிய போது காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் செங்கல்பட்டை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அய்யனார் கோவில் தெரு கோட்டாகுப்பத்தை…
டாக்டர் கி.வீரமணி அவர்கள், பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கினார்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினர், ஒய்வு பெற்ற மேனாள் துணைவேந்தர் (இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை), ஒன்றிய மாநில அரசுகள் உறவு குறித்த உயர் நிலைக்குழுவின் தமிழ்நாடு அரசின் உறுப்பினர்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழா!
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 33 ஆவது பட்டமளிப்பு விழாவில், வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களால், டிரான்சென் டைனாமிக்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக முதன்மையர் கென்னித்ராஜ் அன்பு அவர்களுக்கு, அவரது துறையில் அவர் ஆற்றிய சிறப்பு மிக்க…
கழிவுகளை மறுசுழற்சி செய்யும் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு
சென்னை, அக். 10- திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்ய விண்ணப்பிக்குமாறு கழிவு மேலாண்மை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழு தும் திடக்கழிவு மேலாண் மையை வலுப்படுத்த, 'துாய்மை இயக்கம்' என்ற மாநில…
முதுகலை ஆசிரியர் தேர்வு இணையத்தின் மூலம் மாதிரித் தேர்வு
சென்னை, அக்.10 முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு பயன்படும் வகையில் முக்கியமான வினாக்கள் அடங்கிய இணைய வழியில் (ஆன்லைன்) மாதிரித் தேர்வுகள் அக்டோபர் 11-ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளதாக ஆட்சித்தமிழ் அய்.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் ச.வீரபாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும்…
தமிழ்நாட்டில் இந்த ஆண்டே தொடங்கும் புதிய மருத்துவக் கல்லூரி 200 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிப்பு?
சென்னை, அக்.10 தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) புதிதாக ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாநில ஒதுக்கீட்டிற்காக கூடுதலாக 200 எம்.பி.பி.எஸ். இடங்கள் மூன்றாம் சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்பட உள்ளன. இதனால் கட்-ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.…
விழாக் காலங்களில் பலகாரம் தயாரிப்பவர்கள் விதிமுறையை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை
சென்னை, அக்.10- விழாக் காலங்களில் பலகாரம் தயாரிப்பவர்கள் விதிமுறையை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக அபராதம் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-…
