தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வை மழைக்காலங்களில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குத் தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை
சென்னை, அக்.10- வருகிற மழைக் காலத்தை எதிர்கொள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து மாவட்ட கல்வி அலுவ லர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில தொடக்க…
தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 47 மீனவர்கள் கைது இலங்கை கடற்படையினர் அட்டூழியம்
ராமேசுவரம் அக்.10 தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த மீனவர்களின் 5 படகுகளை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், அதிலிருந்த 47 மீனவர்களை கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (8.10.2025) 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.…
பெண்களுக்கு மாதம் ஒரு நாள் சம்பளத்துடன்கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க கருநாடகா முடிவு
பெங்களூரு, அக்.10 கருநாடகாவில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு அலுவலகங்கள், ஆடை உற்பத்தி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், அய்.டி. நிறுவனங்கள் மற்றும் பிற தனியார்…
நன்கொடை
*கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் திராவிடர் சமுதாய நல, கல்வி அறக்கட்டளை அறங்காவலர், பெரியார் அண்ணா விருது பெற்ற நாடகக் கலைச்செம்மல் கு.பா.ஜெயராமன் அவர்களது 88ஆம் பிறந்தநாளை யொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2,000 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி! * வேலூர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.10.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. * உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட ரேவந்த் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை. இந்தியன் எக்ஸ்பிரஸ்: * ‘தலைமை நீதிபதி தாழ்த்தப்பட்ட வகுபபைச்…
பெரியார்-கேள்விக்குறி? ஆச்சரியக்குறி! கபிஸ்தலத்தில் சிந்தனைக்களம் கருத்தரங்கம்
கபிஸ்தலம், அக். 10- கும்பகோணம் கழக மாவட் டம், பாபநாசம் ஒன்றிய பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் கபிஸ்தலத்தில் 27.9.2025 அன்று மாலை 06.00 மணிக்கு மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் சிந்தனைக் களம் – 8 நடைபெற்றது. கூட்டத்திற்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1781)
நீங்கள் முதலில் சரிசமமான மனிதராகுங்கள். பிறகு உடைமையைச் சரிசமமாக்கிக் கொள்ளப் பாடுபடுங்கள். உடைமையில் அதிக உடைமைக்காரர்களாக இருந்தும் அநேகம் பேருக்கு இழிவு நீங்கியுள்ளதா? உடைமை வரும் - போகும் தற்செயலாய். இழிவு அப்படி ஆகுமா? ஆகவே ஒரு காலணா உயர்வுக்காக அடிபட்டுச்…
இதுதான் திராவிட மாடல் அரசு பி.எச்.டி., சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை: அக். 10- ''பிஎச்.டி., படிப்பு மாணவர் சேர்க்கையில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது,'' என, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் தலைமை செயலர் வின்சென்ட் தெரிவித்தார். மறைந்த இயற்பியல் பேராசிரியர் ஜி.என். ராமச்சந்திரனின் 103ஆவது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு…
தந்தை பெரியாரின் ஆற்றல்மிகு அறிவுத் தளம் அறிஞர் அண்ணாவின் அறிவார்ந்த அரசியல் தளம் மதுரையில் நடந்த கருத்தரங்கம்
மதுரை, அக். 10- தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாகக் கருத்தரங்கம் 28. 09. 2025 அன்று மாலை 6. 30 மணி அளவில் ,நடைபெற்றது நிகழ்வுக்கு வந்திருந்த அனை…
கழகக் களத்தில்…!
11.10.2025 சனிக்கிழமை தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர்: காலை 10 மணி *இடம்: பெரியார் திடல், கீழப்பாவூர் *தலைமை: சீ.டேவிட் செல்லத் துரை (மாவட்ட காப்பாளர்) *கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர்…
