மாணவர்களுக்கு வழங்கும் உணவுத் திட்டத்தை விழிப்புடன் கண்காணிக்க வேண்டாமா? பூவிருந்தவல்லியில் பல்லி இறந்து கிடந்த உணவை உண்ட மூன்று பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!
பூவிருந்தவல்லி, ஆக. 25- பல்லி விழுந்து கிடந்த உணவை சாப்பிட்ட 3 பள்ளிகளின் 19 மாணவ-மாணவிகளுக்கு…
பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும்படி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!
சென்னை, ஆக. 25- அரசுப் பள்ளிகளில் எஸ்எம்சி பதவிக்காலம் முடிவதால் புதிய உறுப்பினர்களை செப்டம்பர், அக்டோபர்…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு விழா!
ஜெயங்கொண்டம், ஆக.25- ஜெயங் கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 22.8.2026 (சனிக்கிழமை) அன்று 21ஆம்…
ஆணாதிக்க சமூகத்தின் சில புரையோடிய சந்தேகங்களும், பதில்களும்!
போலி பெண்ணியம், பாரபட்சமான (selective) பெண்ணியம் போன்றவற்றை எல்லாம் குப்பையில் போட்டுவிட்டு, பெண் என்ற ஒரே…
என்ன மனிதநேயம் மூளைச் சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள் கொடை
சென்னை, ஆக.25 பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த ஒன்றரை வயது குழந்தையின் உடல் உறுப்புகள்…
அதிசயம் ஆனால் உண்மை! பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்தில் காணாமல் போன அய்ந்து அரசு பள்ளிகளை தேடித் தந்தால் ரூபாய் ஒரு லட்சம் பரிசாம்! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் அறிவிப்பு
ஜான்பூர், ஆக.25 உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள அய்ந்து அரசு தொடக்கப் பள்ளிகள்…
விகிதாச்சார அடிப்படையில் நீர் திறப்பு குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுக வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக 25- காவிரியில் தமிழ்நாட்டிற்கான நீர் திறப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கு, உச்ச…
விண்வெளித் துறையில் தனியார் வரவால் இஸ்ரோவின் பங்கு குறைக்கப்படுகிறது : காங்கிரஸ் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம், ஆக. 25 விண்வெளி ஆராய்ச்சியைத் தனியார்மயமாக்கி இஸ்ரோவின் பங்கை பாஜக வலுவிழக்கச் செய்ய முயற்சிப்பதாக…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: சின்மயா மிஷன் சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் சார்பில் சென்னையில் பகவத் கீதை சொற்பொழிவு! சிந்தனை…
வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசைக் கண்டித்து டில்லியில் செப். 5-இல் இளைஞர் பேரணி
புதுடில்லி, ஆக.25 டில்லியில் தேர்வு முறை கேடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது பதிவு…
இந்நாள் – அந்நாள்
‘ஆட்சி மொழிக் காவலர்’ கீ.இராமலிங்கனார் நினைவு நாள் இன்று (24.08.1986) கீ. இராமலிங்கனார் எழுத்தாளர், மொழியியலாளர்.…
பெரியார் ஈ. வெ.ரா. அரசினர் கலைக்கல்லூரி திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று (24-08-1965)
தந்தை பெரியார் அவர்கள் தான் திருச்சி காஜாமலை பகுதியில் ‘பெரியார் ஈ. வெ.ரா. அரசினர் கலைக்…
