அறிவியலாளர் மைக்கேல் ஃபாரடே நினைவு நாள் இன்று (25-08-1867)
வேதியியலாளராக வும் இயற்பியலாளராக வும் முக்கியமான பங்களிப்பைச் செய் திருக்கிறார் மைக்கேல் ஃபாரடே. மின்காந்த வியல்,…
நீதிக்கட்சி 15ஆவது மாநில மாநாடு திருவாரூரில் நடைபெற்ற நாள் (24, 25.08.1940)
1940-கள், தமிழ்நாடு அரசியலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. நீதிக்கட்சி தனது செல்வாக்கை இழந்து, தேக்க…
சமூக நீதியின் சிற்பி பி.பி.மண்டல் பிறந்தநாள் இன்று (25.08.1918)
பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல், சுருக்கமாக பி.பி. மண்டல் (1918-1982), இந்திய அரசியலில் சமூக நீதிக்கான போராட்டத்தில்…
உடைத்துப் பேசிய நீதிபதி உஜ்ஜல் புய்யான்
போபாலில் உள்ள தேசிய சட்ட நிறுவனம் மற்றும் பல்கலைக் கழகத்தில் கடந்த மாதம் (ஜூலை 25)…
மேல்ஜாதித் தத்துவம்
பார்ப்பான் என்பது - ‘மேல்ஜாதிக்காரன்' என்கிற தத்துவத்தின் மீது கட்டப்பட்டிருக்கின்றது. மேல்ஜாதிக்காரன் என்பது பாடுபடாமல் சோம்பேறியாய்…
மாணவர்கள் போராட்டம் குறித்து தவறான சுற்றறிக்கை! சட்டப் பேரவையில் மன்னிப்புக் கோரினார் அமைச்சர் விஸ்வநாதன்
சென்னை, ஆக. 25- மாணவர்கள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சர்…
தஞ்சாவூரில் காவிரி டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
மதுரை, ஆக. 25- தஞ்சாவூரில் காவிரி டெல்டா கிராமங்களில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என…
கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி தமிழ்நாடு அரசின் கண்டனம் குறித்து விவரம் கோரிக்கை
சென்னை, ஆக. 25- கருநாடக மாநில வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு…
மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை கல்விக்கடன் உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு
சென்னை, ஆக. 25- உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் வழங்கப்படும்…
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்துக்கு ஆறு மாதங்களாக தலைவரை நியமிக்காதது ஏன்? தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 25- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத் தலைவரை கடந்த 6 மாதங்களாக நியமிக்காதது…
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதா? மாநில வளர்ச்சியை தடை செய்வதா? தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, ஆக. 25- ‘பரந்தூர் பன்னாட்டு விமான நிலைய திட்டத்தைக் கைவிடுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் வெளி…
வேலியே பயிரை மேய்வதா? கஞ்சா கடத்திய சிறைக் காப்பாளர் கைது
திருநெல்வேலி, ஆக. 25- கஞ்சா கடத்தலுடன் தொடர்பு வைத்து, தொடர் கடத்தலில் ஈடுபட்டு வந்த சிறைக்…
