திருச்சி மாவட்டத்தில் 9,795 ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதுகின்றனர்
திருச்சி, ஜூலை 3 திருச்சி மாவட்டத்தில் 9,795 ஆசிரியர்கள் சிறப்பு டெட் தேர்வு எழுதவுள்ளனர். அரசுப்…
‘‘புது தமிழ்நாடு மாடல் மெஷின்’’ குட்கா கறைகளைக் கூட நீக்கும் கனிமொழி எம்பி எக்ஸ்தள பதிவு
சென்னை, ஜூலை 3- புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று…
குரூப்-1 காலிப்பணியிடங்களை 200 ஆக உயர்த்த வேண்டும் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் இளைஞர் பெருமன்றம் கடிதம்!
சென்னை, ஜூலை 3 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்விற்கான காலிப்பணியிடங்களின்…
அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு கூடாது! கட்சிப் பாகுபாடின்றி எழுந்தது கண்டனக் குரல்
மதுரை, ஜூலை 3 மதுரையில் ஆளுநர் அர்லேகர் நடத்திய ஆய்வுக் கூட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,…
“ஆளுநரை ஆய்வு செய்ய விட்டு மாநில உரிமைகளில் சமரசம்” எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சாடல்
சென்னை, ஜூலை 3- “மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல்,…
நீர் நிலைகள் புனரமைப்புப் பணிகளுக்கு மின்னணு ஒப்பந்த முறை கட்டாயம் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, ஜூலை 3- நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளுக்கு மின்னணு ஒப்பந்த முறையில் தான் கட்டாயம் நடத்த…
அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கராத்தே, ஜுடோ தற்காப்பு பயிற்சிகள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை, ஜூலை 3 தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண் டில் அரசு நடுநிலை பள்ளிகளில் 6 முதல்…
குருதிக்கொடை வழங்கும் தன்னார்வலர்களுக்கு முழு உடல் பரிசோதனை
சென்னை, ஜூலை 3 குருதிக் கொடை வழங்கும் தன்னார்வலர்களைப் பாராட்டி கவுரவிப்பதுடன், அவர்களின் உடல்நலத்தைப் பாதுகாப்பதற்கான…
குதிரை பேரமும் – அரசியலும்
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகிவிட்டு தவெகவில் இணையும் சூழலில், குதிரை பேரம் என்ற வார்த்தை அரசியல்…
எச்சரிக்கை! செங்கல்பட்டு அருகே சிலிண்டர் வெடித்து மூன்று பேர் படுகாயம்
செங்கல்பட்டு, ஜூலை 3 செங்கல்பட்டு, நத்தம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (64). இவர், தனது…
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவக் கல்விக்கு நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழு கட்டணம் நிர்ணயம்
சென்னை, ஜூலை 3- தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம்…
தமிழ்நாட்டில் 17-ஆம் தேதி முதல் சுய கணக்கெடுப்பு பணித் தொடக்கம்
சென்னை, ஜூலை 3- தமிழ்நாட்டில் வரும் 17-ஆம் தேதி முதல் சுய கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும்…
