தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைய கட்டுப்பாட்டு அலுவலராக பி.சிறீ வெங்கட பிரியா பொறுப்பு ஏற்பு
சென்னை, பிப்.19- தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கான ஊழியர் களைத் தேர்வு செய்யும் பணியைத் டிஎன்பிஎஸ்சி (TNPSC)…
பத்மசிறீ விருது பெற்ற இரண்டு பாம்பு பிடி வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைக்கான பணி ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
செங்கல்பட்டு, பிப். 19- பத்மசிறீ விருது பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 2 பாம்பு பிடி…
அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்! சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை,பிப்.19- ‘‘அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெறும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்’’ என்று…
ரூ.30.16 கோடி மதிப்பீட்டிலான அரசு புற்றுநோய் நல ஆதரவு மய்யத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
சென்னை, பிப்.19- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேற்று (18.02.2026) சென்னை…
‘திராவிட மாடல் ஆட்சியின் திட்டம்’ பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டி! “இந்திய வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை!
சென்னை,பிப். 19- சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ஒன்றிய…
விளையாட்டு வீரரின் உயரிய தியாகம் மூளைச்சாவு அடைந்த கபடி வீரரின் உறுப்புகள் கொடை 5 பேருக்கு மறுவாழ்வு!
நாகர்கோவில், பிப். 19- விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் கபடி…
தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது: வைகோ
தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி, தித்திப்பான செய்தி. மகிழ்ச்சியோடு தே.மு.தி.க.வை வரவேற்கிறோம். தி.மு.க.…
இந்து – இஸ்லாமியர் கலவரத்தைத் தூண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் நேரடிக் கேள்வி!
‘வந்தேமாதரம்’ என்ற பாடலில் உள்ள இந்த சொற்கள் சுதந்திரத்துக்காகச் சொல்லப்பட்டதாக இருக்கலாம்! இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்தும் ‘ஆனந்தமடம்’…
தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கம் வரவேற்பு
புதுக்கோட்டை, பிப். 18- புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் ரகமதுல்லா…
150 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு வேலை வழங்கப்படும்! துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு
சென்னை, பிப்.18- இன்னும் இரு நாட்களில் 150 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப் படவுள்ளதாக…
