உயரும் பெட்ரோல், டீசல் விலை – லிட்டருக்கு ரூ.28 உயர்கிறதாம்
புதுடில்லி, ஏப். 24- வரும் நாட்களில் எரிபொருள் விலை உயரலாம் என்று கூறப்படுகிறது. இந்திய நாட்டில்…
இங்கிலாந்து : இனி 2008-க்கு பின் பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடை சிகரெட்டையே தடை செய்வது – அதனினும் சிறந்ததே!
புதுடில்லி, ஏப்.23 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் சிகரெட் வாங்க வாழ்நாள் தடையைக் கொண்டுவரும் மசோதா…
புகையில்லா அடுப்புத் திட்டம் ஏழைப் பெண்களை மீண்டும் அடுப்புப் புகைக்குள் தள்ளியதே பிரதமர் மோடியின் சாதனை! மார்ச் மாத சமையல் எரிவாயு பயன்பாடு 13 சதவீதம் கடும் வீழ்ச்சி!
புதுடில்லி, ஏப்.22- இந்தியாவில் சமையல் எரிவாயுவின் (LPG) பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் சரிவைச்…
ரயில் நிலையத்தில் காவல்துறையினர் தடியடி!
இதுதான் குஜராத் மாடல்! சூரத்தில் பொருளாதார நெருக்கடி எரிவாயு தட்டுப்பாட்டால் வெளியேறும் 3 லட்சம் தொழிலாளர்கள்…
பிரதமர் மோடியின் மாய்மால பிரச்சாரத்துக்கு, மன்னார்குடி, ஒரத்தநாடு தொகுதிகளில் கழகத் தலைவர் பதிலடி!
மகளிர் இட ஒதுக்கீட்டைப் பற்றி தமிழ்நாட்டுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! தமிழ்நாட்டில் 33%…
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதா – மகளிர் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்காக அல்ல!
கபிஸ்தலம், ஏப்.21 நாடாளுமன்றத்தில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு கொண்டு வந்த மசோதாக்கள் மகளிர் இட ஒதுக்கீட்டைக்…
நாங்குநேரி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல்காந்தி பரப்புரை
தமிழ்நாட்டு மண்ணின்மீது பா.ஜ.க. வன்முறையைத் திணிப்பதை தடுக்கும் உங்கள் படை வீரனாக நான் டில்லியில் இருப்பேன்…
‘மக்களவைத் தொகுதி வரையறை மசோதாதான்’ தோற்கடிக்கப்பட்டது; மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அல்ல
காங்கிரஸ் விளக்கம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா புதுடில்லி, ஏப்.20 மக்களவையில் தோற் கடிக்கப்பட்டது தொகுதி…
தேர்தல் நடத்தை விதிகளை பிரதமர் மோடி மீறிவிட்டார் மம்தா கடும் குற்றச்சாட்டு
தாரகேஸ்வர்,ஏப்.20 ஒன்றிய அரசு கொண்டு வந்த மூன்று மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டது குறித்து, பிரதமர் நரேந்திர…
தீர்ப்பு வழங்கும்போது சமரசத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது ஆசை வார்த்தைகளுக்கு இணங்கும் நீதிபதிகள் அகற்றப்பட வேண்டும்! உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா
கருநாடகா, ஏப்.20 பெங்களூருவில் நடை பெற்ற 22ஆவது மாநில அளவிலான நீதித்துறை அதிகாரிகள் மாநாட்டில் உச்ச…
இதுதான் குஜராத் மாடல்! சிறுமி 3 ஆண்டுகளாக வன்கொடுமை; 8 பேர் கைது
காந்திநகர், ஏப்.20 குஜராத்தில் 17 வயது சிறுமி 3 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்…
ஸ்டாலின் தனிநபர் அல்ல; அவருக்குப் பின்னால் நாடே இருக்கிறது! மக்களின் குரலுக்குச் செவிசாய்க்காத மோடி– மனுஸ்மிருதியே பா.ஜ.க.வின் கொள்கை! ஓசூரில் ‘கன்னடத் தமிழில்’ பேசி அசத்திய கார்கே!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடை நாகரிகம்! உரையைப் பாதியில் நிறுத்தி கார்கேவை வழியனுப்பி வைத்தார் ஓசூர், ஏப்.…
