உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தண்டனைக் கைதிகளுக்கு மாநில அரசே ‘விடுப்பு’ வழங்கலாம் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை, ஜூன் 24 ஆயுள் தண்டனை கைதி உட்பட 4 கைதிகளுக்கு அவசரகால விடுப்பு (பரோல்)…
நீட் மறுதேர்வைக் கணினி முறையில் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!
புதுடில்லி, மே 20- மருத்துவக் கல்வி சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம்…
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் உச்ச நீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்!
சென்னை, மே 20 சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலவி வரும் நீதிபதிகள் பற்றாக்குறையை போக்கும் வகையில்,…
மேற்காசிய மோதல்: உச்ச நீதிமன்றத்தில் வாரத்தில் 2 நாள்கள் காணொலியில் மட்டுமே விசாரணை; ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள்’ என அதிரடி!
புதுடில்லி, மே 16- மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள தீவிர மோதல் காரணமாக, இந்தியாவில் எரி பொருள்…
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு? : உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது திரிணாமுல் காங்கிரஸ்
கொல்கத்தா, மே 7 மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட திரிணாமுல்…
த.வெ.க. தலைவர் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கக்கூடாது ஆளுநருக்கு உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் கடிதம்!
சென்னை, மே 7- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்…
ஒன்றிய அரசு, மாநிலங்களைச் சம பங்காளிகளாக கருத வேண்டும் உரிய மரியாதையும், அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
பாட்னா, ஏப். 5- ஒன்றிய அரசு மாநிலங்களை சமபங்காளிகளாக கருத வேண்டும், தங்களுக்கு கீழ்பட் டவையாக…
வழக்குகளை விரைந்து விசாரிக்க முறையிட்டால் அபராதமாம்! சொல்லுவது உச்சநீதிமன்றம்
புதுடில்லி,டிச.12 முக்கியமற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கக் கோரி முறையிடுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற…
கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவு
புதுடில்லி, அக். 28- கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலையை தடுக்க பிறப் பிக்கப்பட்ட வழிகாட்டு நெறி…
கடவுளின் யோக்கியதை இதுதானா! கடவுள் சொல்லி தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிமீது வழக்குரைஞர் செருப்பை வீசினாராம்
புதுடில்லி, அக்.9 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முயன்ற…
