இப்படி ஒரு மதவெறியா? ‘மோடியை திட்டுபவர்களுக்கு’ போர்வை இல்லை… முஸ்லிம் பெண்களிடம் வழங்கிய போர்வையைத் திரும்பப் பெற்ற பா.ஜ.க. தலைவர்
டோங்க், பிப்.24- ராஜஸ்தானில் பிரதமர் மோடி பிப்.28 அன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இச்சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ளுமாறு…
சாமியார்களின் யோக்கியதை!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஒரு சிறப்பு நீதிமன்றம், சாமியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதி…
பா.ஜ.க. ஆளும் அசாமில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; ஆனால், தேர்தலுக்கு முன் பணம்!
பிரியங்கா காந்தி குவஹாத்தி, பிப்.22- அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் நேரடிப் போட்டி…
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி – மேற்கு வங்க அரசு – தேர்தல் ஆணையம் மோதல்
நீதிபதிகளை தேர்தல் அதிகாரிகளாக நியமித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு புதுடில்லி, பிப்.22 விரைவில் தேர்தலை எதிர்கொள்ளும்,…
அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு நிறுத்தி வைக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, பிப்.22 அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு விதித்த வரி விதிப்பு சட்டவிரோதமானது…
பீகார்: சிவராத்திரி ஊர்வலத்தில் அட்டகாசம்; பெண்களைக் காத்த இளைஞர் – வேடிக்கை பார்த்த காவல்துறை!
பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தில், போதைக் கும்பலின் அட்டூழியங்கள் அரங்கேறியது பொதுமக்களிடையே…
இஸ்லாமியர்களுக்கான 5 சதவீத இட ஒதுக்கீடு பறிப்பு இஸ்லாமியர்களுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த ரமலான் பரிசு?
மும்பை, பிப்.20 மகாராட்டிராவில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத…
ஆரிய மாடல்’ என்றால் என்ன – ‘திராவிட மாடல்’ என்றால் என்ன? தஞ்சை மாநாட்டுக்கு வாரீர்! உரத்துச் சிந்திப்போம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு ஹிந்தி தேர்வு நடைபெற்றது. அத்தேர்வை எழுதிய மாணவர்கள் பெரும்பாலானோர்…
இதுதான் ‘ஏஅய்’ உச்சி மாநாடோ! சீனப் பொருட்களை காட்சிக்கு வைத்த கேலிக் கூத்து ராகுல் காந்தி விமர்சனம்
புதுடில்லி, பிப்.19 டில்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் ஓர் அரங்கம்…
உத்தரப்பிரதேசத்தில் வீட்டில் தொழுகை நடத்தியவர்கள் மீதான வழக்கில் புதிய திருப்பம் மாவட்ட ஆட்சியர்மீது நடவடிக்கை
பரேலி, பிப்.19 உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி (Bareilly) மாவட்டத்தில், ஒரு தனியார் வீட்டில் தொழுகை நடத்தி…
