இந்தியா

Latest இந்தியா News

தமிழ்நாட்டிற்கு  ரூ.4.466 கோடி விடுவிப்பு  ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடில்லி, ஆக.2 தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் உட்பட பல்வேறு வகையான…

viduthalai

பாஜக ஆட்சியின் பொருளாதாரத் தோல்வி அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் மக்கள்

புதுடில்லி, ஆகஸ்ட் 2 இந்தியர்கள் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என கடன்…

viduthalai

பஞ்சப் பாட்டு பாடும் கருநாடாகா! ஆனால், உண்மை நிலைமை வேறு!

பெங்களூரு, ஆக.2 கருநாடக அணை களில் போதுமான அளவுக்கு நீர் இல்லை என்று பஞ்சப் பாட்டு…

viduthalai

திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு: தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு ஆக.3-இல் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுடில்லி, ஆகஸ்ட் 1- திருப் பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளன்று…

viduthalai

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத்தில் 250 கி.மீ பயணித்த இதயம் 152 நிமிடங்களில் மருத்துவப் பயனாளிக்குப் பொருத்திச் சாதனை

புதுடில்லி ஆகஸ்ட் 1 இந்திய ரயில்வேயின் வரலாற்றில் முதன்முறையாக, உயிருள்ள இதயத் துடிப்புடன் கூடிய இதயம்…

viduthalai

தெரு விலங்குகளால் நேரிடும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க நடைமுறை ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, ஆக. 1 தெருவில் சுற்றித் திரியும் விலங்குகளால் நேரிடும் விபத்துகளினால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது…

viduthalai

ரூ.19.3 கோடி மோசடி : ‘நோக்கியா’ நிறுவன அதிகாரிகள்மீது வழக்குப் பதிவு

புதுடில்லி ஆகஸ்ட் 1-  போலி பி.எப். கணக்குகள் மூலம் ரூ.19.33 கோடி மோசடி செய்ததாக நோக்கியா…

viduthalai

“மோடி-அமித்ஷா இந்தியாவின் கடந்த காலம்; எதிர்கால சந்ததியை மிரட்ட வேண்டாம்”

"மோடி-அமித்ஷா இந்தியாவின் கடந்த காலம்; எதிர்கால சந்ததியை மிரட்ட வேண்டாம்" ராகுல் காந்தி எக்ஸ் பதிவில்…

viduthalai

சொந்த வீட்டு எலுமிச்சை மரங்களுக்கு ரூ.4.21 லட்சம் மானியமாம் பா.ஜ.க. எம்.பி. லும்பாராம் சவுத்ரி மீது கடும் விமர்சனம்!

ஜெய்ப்பூர், ஆகஸ்ட் 1 ராஜஸ்தானில் தனது வீட்டில் உள்ள ஒருசில எலுமிச்சை மரங்களைக் காட்டி, ஒன்றிய…

viduthalai

இதுதான் இந்திய தேசியம் தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறப்பதை கண்டித்து கருநாடகாவில் ஆகஸ்ட் 13 அன்று முழு அடைப்புப் போராட்டமாம்!

பெங்களூரு, ஆகஸ்ட் 01- காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பதை கண்டித்து கருநாடகாவில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி…

viduthalai

எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியவர் குற்றவாளி என தீர்ப்பு

நியூயார்க், ஆக. 1- இந்திய - பிரிட்டானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் சாத்தானின் வேதங்கள்…

viduthalai