‘லிவ்-இன்’ உறவில் இருக்கும் பெண் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால் பிரிவு 498ஏ செல்லுபடியாகும் உச்ச நீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஆக.3 திருமணம் சாராத ‘லிவ்-இன்' உறவில் இருக்கும் போது, ஒரு பெண் கொடுமைக்கு உள்ளாக்கப்…
கருநாடகாவில் புதிய அமைச்சரவையில் 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!
பெங்களூரு, ஆக.4- கருநாடகாவில் முதலமைச்சராக இருந்த சித்தராமையா கடந்த மே மாதம் தனது பதவியிலிருந்து விலகினார்.…
நீதி பரிபாலன லட்சணம் கடந்த 30 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் 10 ஆயிரம், உயர்நீதிமன்றங்களில் 80 ஆயிரம் வழக்குகள் தேக்கம்
புதுடில்லி, ஆக. 4 நாடாளு மன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஒன்றிய சட்டத் துறை அமைச்சர்…
அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுடில்லி, ஆக.04- அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகர்…
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
புதுடில்லி, ஆக.04- உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38 ஆக…
“ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாற்றும் திட்டம் அரசுக்கு இல்லை” மக்களவையில் தகவல்
புதுடில்லி, ஆக. 4- ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு உறுதியான மாதாந்திரத் தொகையை வழங்கும்…
இயக்கப் பணிகளில் பொன் விழாவைக் கடந்த கவிஞர்! -இரவிச்சந்திரன் அன்பழகன் தலைவர், மும்பை பகுத்தறிவாளர் கழகம்
அறிவுக்கடல் எனும் பெரியார் திடலில், கழகத்தின் துணைத் தலைவராகவும், கழகத்தின் போர்வாள் ‘‘விடுதலை’’ பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும்…
இந்தியாவில் கண் மருந்து தயாரிப்புகளைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா
மும்பை, ஆக.3 நாட்டின் முக்கிய கண் மருந்து தயாரிப்பு நிறுவனமாக இருப்பது சன் பார்மா. இது…
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகள்
புதுடில்லி, ஆக. 3- அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 3,000 இந்திய சிலைகளை மீட்க கோரி வழக்குரைஞர் யானை…
சிறுபான்மையினர் ஆணையத்தில் 5 ஆண்டுகளில் 9 ஆயிரம் புகார்கள் பதிவு!
புதுடில்லி, ஆக. 3 முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட இந்தியாவின் சிறுபான்மை சமூகங்கள் சார்பில்…
பொது நுழைவுத்தேர்வு முறைகேடு வழக்குகள் விரைவு நீதிமன்றங்களுக்கு மாற்ற சிபிஅய் அதிரடி முடிவு!
புதுடில்லி, ஆக. 3- அரசுப் பணி நியமனம் மற்றும் மாணவர் சேர்க்கைக்கான பொது நுழைவுத்தேர்வுகளில் நடந்த…
‘நீட்’ போராட்ட எதிரொலி பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய 15 வயது சிறுமி மீது வழக்காம்! ஒன்றிய அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்!
புதுடில்லி, ஆக.3- டில்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய நீட் தேர்வு தொடர்பான போராட்டம் நாடு முழுவதும்…
