18-ஆம் நூற்றாண்டு ஹோல்கர் காலம் முதல் இன்றைய நொய்டா வரை சாக்கடை நீரைக் குடிக்கும் அவலம் தொடர்வது ஏன்?
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரை ஆட்சி செய்த ஹோல்கர் வம்ச காலத்தில், ஜாதியத் தீண்டாமையும், சமூக…
காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கலாமா? உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக.6- மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாவிட்டால் வாகனங் களுக்கு பெட்ரோல், டீசல் மறுக்கும் பரிசோதனைத்…
கைத்தறி நெசவாளர்களின், குறிப்பாக மகளிர் நெசவாளரின் வாழ்வாதார வாய்ப்புகள் குறித்து மக்களவையில் டி.ஆர். பாலு கேள்வி!
புதுடில்லி, ஆக.6 கைத்தறி நெசவாளர் களின், குறிப்பாக மகளிர் நெசவாளரின், வாழ்வாதார வாய்ப்புக்களை வளப் படுத்திட, …
9-ஆம் வகுப்பில் மும்மொழித் திட்டம் கட்டாயமாம்! சிபிஎஸ்இ கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு!
புதுடில்லி, ஆக. 6- ஒன்றிய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3…
பா.ஜ.க. ஆளும் அசாமில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு சி.ஆர்.பி.எப். முகாமில் துப்பாக்கிச் சூடு சக வீரர்களைக் கொன்ற படைவீரர் தற்கொலை
குவாஹாட்டி, ஆக. 6- அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை…
டிஜிட்டல் மோசடிகள் – வங்கிக் கணக்குகள் கையாள்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை நான்கு வாரங்களில் வகுக்க வேண்டும் ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக. 6- டிஜிட்டல் மோசடிகளில் தொடர்புடைய வங்கிக் கணக்குகளைக் கையாள்வ தற்கான வழிகாட்டு நெறிமுறைகளை…
இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டோம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி
சத்ரபதி சம்பாஜிநகர், ஆக.6 கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) இப்போதைக்கு அரசியலில் ஈடுபடாது என்றும் மக்கள்…
வி.ஜி.பன்னீர்தாஸின் 94ஆம் பிறந்த நாள்!
தொழில்மேதை வி.ஜி.பன்னீர்தாஸின் 94ஆம் ஆண்டு பிறந்த நாளை (4.8.2026) முன்னிட்டு, அவரது நினைவிடத்தில், விஜிபி நிறுவனத்தின்…
நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு ‘நீலப் பட்டை’ குறியீடு கட்டாயம் ஒன்றிய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தகவல்
புதுடில்லி, ஆக.6 நாட்டில் அதிகரித்து வரும் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (Antimicrobial Resistance - AMR)…
படிக்கும் மாணவர்கள் – கோயிலுக்குப் பாத யாத்திரையாம்! எங்கே? பிஜேபி சாமியார் ஆளும் உத்தரப்பிரதேசத்தில்
உத்தரப் பிரதேசம், ஆக.6 வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், அரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் பீகார்…
போராட்டத்தின்போது காவல் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் இளைஞர்களின் கோரிக்கைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து
புதுடில்லி, ஆக.6- போராட்ட களத்தில் நிலைமை வன்முறையாக மாறுவதற்கு முன்பு இளைஞர்கள் வன்முறையில் ஈடுபடாதவாறு கவனமாகச்…
வினாத்தாள் கசிவு வழக்கு: நீதிபதி திடீர் இடமாற்றம்! விசாரணை நியாயமாக நடக்குமா? ஒன்றிய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு!
புதுடில்லி, ஆக. 6- வினாத்தாள் கசிவு (பேப்பர் லீக்) வழக்கு விசாரணையில் ஒன்றிய அரசின் அணுகுமுறை மற்றும்…
