‘‘எதற்கும் தயார், எப்போதும் தயார்’’ என்ற முழக்கத்தோடு ஆயிரம் இளைஞர்கள் – அறப்போராட்ட வீரர்கள் பட்டியலில் திண்டுக்கல் முதலாவதாக தம்மை இணைத்துக்கொண்டது!
தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று ஆயிரம் இளைஞர்கள் அறப்போரட்ட களவீரர்களின் பட்டியலில் இடம்பெறும் இளைஞர்களின் பெயர்…
காவல் பணியாளர் (ஸ்பெஷல் கிரேடு) எல். ராம்பகதூர் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா
1985 முதல் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத்தில் 41 ஆண்டுகள் பணியாற்றி, ஜூன் 30,…
சூரிய மின்சக்தி நிலையம் (220 kw grid-tied roof top solar power plant) வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களால் திறக்கப்பட்டது
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலை.) வல்லம், ஜூன், 26 பெரியார்…
‘‘சமூக நீதி வரலாறு’’ எனும் தலைப்பில் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் மாணவர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முதல் நாள் (25.06.2026) செய்தி! போராடிப் பெற்ற சமூக நீதி…
பெரியார் நூற்றாண்டு தொழில் நுட்பக் கல்லூரிக் கட்டடத்திற்கு ‘சி.நா.மீ. உபயதுல்லா கூடம்’ எனபெயர் சூட்டல்
திரு. சி.நா.மீ. உபயதுல்லா அவர்களின் 85ஆம் பிறந்த நாள் விழா மற்றும் புகழ்மலர் வெளியீட்டு விழா…
விடுதலை வளர்ச்சி நிதி
சேலம் மாவட்டத் துணைச் செயலாளர் அ. இ. தமிழர் தலைவர்- ரா. பிரியா ஆகியோரின் வாழ்க்கை…
பெரியார் நூலை பரிசாக கொடுத்து வாழ்த்துப் பெற்றார்
மும்பையில் கடந்த 21.6.2026 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனை மும்பை…
சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்
சென்னை பெரியார் திடல் மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற வே.ஆர்த்தி-தேவி-க.கமலேஷ் குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு…
நாகர்கோயிலில் கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக மக்களிடம் இருக்கும் மூடநம்பிக்கைகளை அகற்றி தன்னம்பிக்கையை, பகுத்தறிவுச் சிந்தனையை தூண்டும்…
உரத்தநாடு தெற்கு ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் அய்ம்பது இளைஞர்களை கள வீரர்களாக அனுப்புவது என முடிவு
புதூர், ஜூன் 26- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் .உரத்தநாடு புதூரில்…
களப்பணிக்கு தயார்…. களப்பலிக்கு தயார்… தயார்…. – த.சீ. இளந்திரையன் –
திராவிடர் கழகம் ஒரு கொள்கைப் பாசறை இயக்கம்! சோர்வறியா கடமை அணி! கொள்கைப் போராளியாகவே நம்மை…

