குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் சிந்தனையைத் தூண்டும் கழகத் தலைவர் அவர்களின் அசத்தல் கேள்வி!
காலாவதியான மருந்துகளுக்காக சண்டைக்குப் போகும் நீங்கள் காலாவதியான கருத்துகளை ஏற்கலாமா? சிந்தியுங்கள்! தென்காசி, ஜூன். 28-…
பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு!
பெரியார் பெருந்தொண்டர் காசி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். பெரியார் பெருந்தொண்டர் நெடுஞ்சேரலாதன் அவர்களுக்கு…
‘‘எதற்கும் தயார், எப்போதும் தயார்’’ என்ற முழக்கத்தோடு ஆயிரம் இளைஞர்கள் – அறப்போராட்ட வீரர்கள் பட்டியலில் தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி தங்களை இணைத்துக் கொண்டன
தமிழர் தலைவரின் கட்டளையை ஏற்று ஆயிரம் இளைஞர்கள் அறப் போராட்டக் கள வீரர்களின் பட்டியலில் இடம்பெறும்…
வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் கை.சண்முகம் பயனாடை அணிவித்தார்
தென்காசிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் கை.சண்முகம் பயனாடை அணிவித்தார்.
இராசபாளையத்தில் ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் – திறந்தவெளி மாநாடு’’ கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட கலந்துறவாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில்…
மண்ணச்சநல்லூரில் இயங்கி வரும் சமூகநல மாணவர் விடுதிக்கு தந்தை பெரியார் படம் வழங்கல்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசின் சமூகநல மாணவர் விடுதியில் தந்தை பெரியார்…
27-06-1943 அன்று 10 வயது சிறுவனாக மேடையில் பேசிய நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு குற்றாலப் பயிற்சி முகாமில் பாராட்டு
27-06-1943 அன்று கடலூர் திருப்பாதிரிபுலியூரில் தந்தை பெரியார் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் முதல் முதலில் 10…
எதிர் நீச்சலில் வென்ற பெரியார் 80ஆவது ஆண்டு விழா திறந்தவெளி மாநாடு (சின்னாளப்பட்டி – 26.6.2026)
தந்தை பெரியாருடன் கழகப் பணியாற்றிய மூத்த பெரியார் பெருந்தொண்டர்களின் இயக்க வாரிசுகள் விடுதலை மணி மகன்…
சின்னாளப்பட்டிக்கு வருகை தந்த தமிழர் தலைவர்
சின்னாளப்பட்டிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப் பொறுப்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பொறுப்பாளர்கள்,…
“தடை அதை உடை” என்பதுதான் திராவிடர் கழகத்தின் ஒரே இலக்கு! குற்றாலம் பெரியாரியல் பயற்சிப் பட்டறையில் வீ.அன்புராஜ் உரை!
குற்றாலம், ஜூன் 27- குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் 47 ஆவது ஆண்டு வகுப்புகள்…
சின்னாளப்பட்டி: ‘‘எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80 ஆவது ஆண்டு விழா’’ – திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை
* தேர்தலில் ஓர் இயக்கம் தோற்றதினாலேயே அந்த இயக்கம் அழிந்துவிடாது! * நீதிக்கட்சியை, எந்தக் கொள்கைக்காகத்…
சின்னாளப்பட்டி திறந்த வெளி மாநாட்டில் திராவிடர் இயக்கத்தின் வலிமையைப் பறைசாற்றி கழகத் தலைவர் சிறப்புரை!
திராவிடர் இயக்கம் எதிர்நீச்சல் அடித்து தான் வந்தது என்பதற்கு அருமையான எடுத்துக்காட்டுதான் சின்னாளப்பட்டி! சின்னாளபட்டி, ஜூன்…

