தஞ்சை திராவிட மாணவர் கழக, இளைஞரணி மாநில மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்மொழிந்த தீர்மானம்!
‘சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!’’ என்று அறிவு நாணயத்தோடு செயல்பட்டு சாதனை படைத்த ‘திராவிட மாடல்…
மாநாட்டிற்கு திரண்ட மகளிர் அணியினர்
தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூற்றாண்டுச் சிறப்பு 50ஆம் பதிப்பினை திராவிடர் கழக…
மானாமதுரை பொதுக்கூட்டத்தில் தி.மு.க.கூட்டணியின் வலிமையைப் பறைசாற்றி கழகத் தலைவர் உரையாற்றினார்!
* எதிர்க்கட்சியில் இருப்பவர்களில் சிலர் பொய்க்கால் குதிரை? 4 சிலர் மரக்குதிரை? சிலர் ஜட்கா குதிரை?…
*மனிதநேய கொள்கையைத் தந்தார் தந்தை பெரியார்! 4 அரசியலில் அடிக்கட்டுமானத்தை உண்டாக்கினார் அறிஞர் அண்ணா!
* அதன்மீது கட்டடங்களை எழுப்பினார் முத்தமிழறிஞர் கலைஞர்! அதையும் மிஞ்சும் படி ஆள்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!…
சுயமரியாதைத் திருமண சட்டத்தை இந்திய அளவில் கொண்டு வருக! தஞ்சை திராவிடர் கழக மகளிரணி, மகளிர்ப் பாசறை மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள்!
‘திராவிட மாடல்’ அரசின் பெண்களுக்கான பொருளாதார உதவிகள், இலவச திட்டங்கள் அல்ல – பெண்கள் வளர்ச்சிக்கான…
தஞ்சை மாநாடு கழக பொறுப்பாளர்களின் கவனத்திற்கு
பிப்ரவரி-21 தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி,…
தஞ்சை இருபெரும் மாநில மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று சிறப்பிப்போம் மேட்டுப்பாளையம் கழக மாவட்ட கலந்துரையாலில் தீர்மானம்
தேக்கம்பட்டி, பிப். 20- பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநில மாநாட் டிற்கு மேட்டுப்பாளையம்…
தஞ்சை இருபெரும் மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க சோழிங்கநல்லூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
சென்னை, பிப். 20- சோழிங்கநல்லூர் மாவட்டத்தின் மாதாந்திர கலந்துரை யாடல் கூட்டம் 15.02.2026 காலை 11…
இராமசாமி தமிழ்க்கல்லூரி, காரைக்குடி பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதனார் அறக்கட்டளை சொற்பொழிவு
நாள்: 23.2.2026 திங்கள் காலை 10.30 மணி உ.தேவதாசு, இராம.அருச்சுனன், சி.மாதவன், பி.சின்னையா, ப.கண்ணன் ஆகியோர்…
தஞ்சை மாநாட்டில் கிருட்டினகிரி மாவட்ட தோழர்கள் திரளாக பங்கேற்கின்றனர்
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தஞ்சையில் 21.2.2026இல் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, மகளிர்…
