நீதிபதி ஆதங்கம்!
செயற்கை நுண்ணறிவு இயந்தி ரத்திற்கும் சிந்திக்கும் திறனை கற்றுக் கொடுத்து விட்டோம் - உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சந்தோஷ் ஆதங்கம். அந்தமானையும், தமிழ்நாடு என்று கூறுவார்களோ! அந்தமான் தீவு அருகே இந்திய கட லோர காவல் படையினர் படகு ஒன்றை சோதனையிட்டபோது…
10 பேர் உயிரிழப்பு
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (16.3.2026) அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பா – மகன்
எல்லாம் பணம் படுத்தும்பாடு! மகன்: தேர்தல் வெற்றி – தோல்வி பற்றி கருத்துக் கணிப்பு வெளிவந்து கொண்டுள்ளதே, அப்பா! அப்பா: இன்னும் அரசியல் கட்சிகளின் கூட்டணியே முடிவுக்கு வரவில்லை – அதற்குள் கருத்துக் கணிப்பா, மகனே? எல்லாம் பணம் படுத்தும்பாடு!
இதுதான் மோடி ஆட்சியின் இலட்சணம்!
ரஷ்யா – உக்ரைன் போருக்குப்பின், அய்ரோப்பிய கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. அதன்படி, ஒவ்வொரு நாளும் எல்.ஜி.பி. (எரிவாயு) தேவையில் 30 விழுக்காடு கை இருப்பு இருக்கவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம். ஆனால், இந்தியாவின் நிலை என்ன? இந்தியாவின் தேவை நாளொன்றுக்கு…
தமிழர் தலைவர் தலைமையில், அன்னை மணியம்மையாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து சூளுரை!
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 48 ஆவது நினைவு நாள் இன்று! பிரியா விடை கொடுத்தோம் – அன்று; பிரியாமலேயே நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார் இன்றும்! அன்னை மணியம்மையாருக்குப் பிரியா விடை கொடுத்தோம் – அன்று; பிரியாமலேயே நம்மை வழிநடத்தும் உணர்வாக உள்ளார்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 46ஆவது ஆண்டு விழா (14.3.2026)
*பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 14.3.2026 அன்று நடைபெற்ற 46ஆவது ஆண்டு விழா, விடுதி விழாவில் ‘பி.டெக்ஸ் பாட் – 2026’ (P-Techspot - 2026) விழா மலரை நிறுவனத் தலைவர் கி. வீரமணி வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் தமிழ்நாடு புத்தொழில்…
த.கலைவாணி – த.பரிதின் இணையேற்பு விழா – தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பெ.தங்கையன் - காசிநதி இணையரின் மகள் த.கலைவாணி, தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீ.தனபால் – செல்வி இணையரின் மகன் த.பரிதின் ஆகியோரின் இணையேற்பு விழாவைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை ஏற்று நடத்தி வைத்தார்.…
தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 8 கி.மீ சுகாதார நடைபாதை (Health Walk) திட்டம் தொடக்கம்
சென்னை, மார்ச் 15 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் 13.03.2026 அன்று திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில், "நடப்போம் நலம் பெறுவோம்…
சென்னையில் அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள்
அன்னை மணியம்மையரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாளை (16.3.2026) திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் அய்யா, அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், சென்னை பெரியார் திடலில் நினைவிடங் களில் கழகத் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்படும்.…
நான்கு கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் அங்கன்வாடி மய்யம் உட்பட பல்வேறு கட்டடங்கள் தாம்பரம் மண்டலத்தில் டி.ஆர். பாலு எம்.பி. திறந்து வைத்தார்
சென்னை, மார்ச்.15 ரூ.3.54 கோடி மதிப்பிலான கட்டடங்களை தாம்பரம் மண்டலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சி, 4-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட 50-ஆவது வார்டு, ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயாலிசிஸ் சென்டர், 56-ஆவது வார்டு…
