கழகக் களத்தில்…!
19.10.2025 ஞாயிற்றுக்கிழமை பெரியார் பன்னாட்டமைப்பு - அமெரிக்கா திராவிடப் பொழில் ஆய்வரங்கம் இணையவழி: அமெரிக்க நேரம் காலை 10 மணி, தமிழ்நாடு நேரம் 7.30 மணி *கட்டுரையாளர்கள்: எழுத்தாளர் வெ.சொக்கலிங்கம், முனைவர் நா.சுலோசனா *உரையாளர்கள்: ச.உஷா, கோதை ஜெயராஜ் *நெறியாள்கை: முனைவர்…
மலேசியாவில் அறிவியக்க நூல்கள் அன்பளிப்பு
மலேசியா. பினாங்கு மாநகரில் நடைபெற்ற நினைவில் வாழும் மேனாள் அமைச்சர் தான் சிறீ.வெ.. மாணிக்கவாசகம் அவர்களின் 99ஆவது பிறந்தநாளில் கலந்து கொண்ட தமிழ் மாணவர்களுக்கு பெரியார், ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் தன்முனைப்புக் கட்டுரைகள் அடங்கிய திருக்குறள் நூல்கள் மலேசிய பெரியார் பன்னாட்டு…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா குறித்த ஆளுநரின் பரிந்து ரைகள் நிராகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42…
பெரியார் விடுக்கும் வினா! (1788)
மனித அபிமானம் என்கின்ற முறையில் ஒருவருக்கு ஒருவர் அபிமானம் வைத்து அன்பு வைத்து மனிதருக்காக மனிதர் உழைப்பதும், அபிமானம் வைப்பதும் என்கின்ற கொள்கையை ஏற்று நடத்த வேண்டும் என்பதற்காக - அதற்கு ஏதுவாகவே, ஜாதி, மதம், கடவுள், அரசு ஆகிய அபிமானங்களால்…
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 15.10.2025 அன்று வழங்கிய பெரியார் உலகம் நிதி ரூ.10,45,000
தங்க. சிவமூர்த்தி மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செந்துறை - ரூ.1,00,000/- இரத்தின. இராமச்சந்திரன் பொதுக்குழு உறுப்பினர், திராவிடர் கழகம், மத்துமடக்கி - ரூ. 1,00,000/- தியாக.முருகன் ஒன்றிய செயலாளர், திராவிடர் கழகம், ஆண்டிமடம் - ரூ. 1,00,000/- பேராசிரியர் ந.தங்கவேல்…
பெரியார் உலகத்திற்கு ரூ.13,50,500 நிதி அளிப்பு விழா விருத்தாசலத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் உரை
விருத்தாச்சலம். அக். 17, ”தாய்க்கழகம் என்ற முறையில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, அடமானம் வைக்கப்பட்ட பொருட்களையும் மீட்க வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது” என்று, விருத்தாச்சலம் மாவட்ட பெரியார் நிதியளிப்பு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது விழாப் பேருரையில் குறிப்பிட்டார்கள்.…
கல்வி, விவசாயம் சிறு-குறு தொழில் முனைவோர்களுக்கு இந்தியன் வங்கி அளிக்கும் கடன் சேவை அதிகரிப்பு
சென்னை, அக்.17- மாணவர்களுக்கு கல்விக்கடன், விவசாயம், சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு முந்தைய ஆண்டை விட கூடுதலாக கடன்கள் இந்தியன் வங்கி அளித்துள்ளது என இவ்வங்கியின் மேலாண்மை இயக்குனர் சிறீ.பினோத்குமார் தெரிவித்துள்ளார். இந்தியன் வங்கியின் 2025 செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த…
ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் இனி பணியாளர் தேர்வாணையம் மூலமே நிரப்பப்படும்: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
சென்னை, அக்.17 - சட்டப்பேரவையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்த மசோதாவில் கூறியிருப்பதாவது:- மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள், அரசு கழகங்கள், வாரியங்கள், அதிகார அமைப்புகளில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பதாரர் களை தேர்வு செய்ய…
‘தண்டனை கொடுத்த அதிகாரிக்கு மரியாதை’
உலகப் புகழ் பெற்ற தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய உரையை ‘தண்டனை கொடுத்த அதிகாரிக்கு மரியாதை’ என்று தலைப்பிட்டு Periyar Vision OTT பதிவு செய்து வெளியிட்டு உள்ளது. பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையில் - கவிஞர்…
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உதவித்தொகை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை அக்.17- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நடப்பு 2025-2026ஆம் நிதி ஆண்டின்…
