‘ஞானபீட விருது’ பெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவுக்குத் தமிழர் தலைவர் நேரில் வாழ்த்து!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று ( 17.03.2026) காலை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை, அவருடைய (சென்னை பெசன்ட் நகர்) இல்லத்தில் சந் தித்து, ‘ஞானபீட விருது’ பெற்றமைக்காகப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். ‘‘தாங்கள் இல்லம் வந்து வாழ்த்துத் தெரிவித்ததை…
இது ஒரு தினமலர் செய்தி கட்சி மேலிடம் தேர்தல் செலவிற்காக கொடுத்த 11 கோடி ஸ்வாகா!
சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் 22,000 தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்த கொடுக்கப்பட்ட 11 கோடி ரூபாயை, தமிழ்நாடு பா.ஜ.,வினர் முழுமையாக பயன்படுத்த வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் ஏப்ரல் 23இல் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற,…
நன்கொடை
கடலூர், மானடிக்குப்பத்தை சேர்ந்த பழனி – தஞ்சம்மாள் ஆகியோரின் மகன் ப.த. தனராஜ் விழுப்புரம், பால்ராம்பட்டை சேர்ந்த நாராயணன் – ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் நா. நவீனா ஆகியோரின் மணவிழா பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தலைமையில் நடைபெற்றது.…
நன்கொடை
தாம்பரம் முத்தையன் – நாகவள்ளி ஆகியோரின் மகன் மணிமாறன் – ஓவியா, பெயரன் வியன் ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (தாம்பரம் – 17.3.2026)
அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் – புத்தகங்கள் வெளியீடு (தாம்பரம் –16.3.2026)
தாம்பரம் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை ஆதிமாறன் (தி.மு.க.) மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் தமிழர் தலைவரிடமிருந்து அனைத்துக் கட்சி தோழர்கள் புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். உடன்: தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், கழக மாநில…
ஆன்மிகம் பண்பாட்டைப் பாதுகாக்கிறதா? பாழாக்குகிறதா? -மஞ்சை வசந்தன்
ஆன்மிகத்தை ஆதரித்துப் பேசுகின்றவர்கள், “கடவுள், விதி, பிறவி, பாவ புண்ணிய நம்பிக்கைகள், சொர்க்கம், நரகம், பக்தி போன்றவை உண்மையல்லாமல் போனாலும் அவை அறத்தை வளர்க்கின்றன, ஒழுக்கத்தைக் காக்கின்றன, நேர்மையை நிலைநாட்டுகின்றன, இறையச்சத்தில் தப்புகள் நிகழாமல் செய்கின்றன, கருணையை வளர்க்கின்றன'' என்றும், “ஆன்மிகம்…
நன்கொடை
தெலங்கானா மாநிலம், பெடப்பள்ளி மாவட்டம் மைதாரம் பகுதியை சேர்ந்த ராஜேந்தர் மற்றும் சரிதா இணையர்களின் மகள் மகன்வி-யின் ஏழாமாண்டு பிறந்தநாள் (14-03-2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1500 இனியரசன் -ரேகா இணையர்களின் சார்பாக நன்கொடை வழங்கப் பட்டது. இனிய…
அன்னை மணியம்மையார்
கல்லடி - சொல்லடி - சிறைவாசம் எதுவரினும் கலங்காது முழங்கிநின்ற வேங்கையொன்றுக் கண்டோம்! பெரியாரெனும் பெருந்தீ - அணையாது காத்த தாய்ப்புலியொன்றை பெருவியப்புடன் கண்டோம்! இராவணன் உருவத்தைக் கொளுத்தி தமிழினப் பகைவர் - ஸநாதன இனவெறியர் தமிழரை இழிவுசெய்வதைக் கண்டு மனிதநேயத்…
கல்வித்துறையில் முக்கிய சீர்திருத்தம்! தொடக்க கல்வியில் மனப்பாட முறைக்கு பதிலாக பின்லாந்து மாடல் அறிமுகம்! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
சென்னை, மார்ச் 16- தமிழ்நாடு பள்ளிக் கல்வியில் 1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் 2026-2027ஆம் கல்வியாண்டு முதல் அமலாகிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளதாவது: புதிய பாடத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு…
பா.ஜ.க.விடம் உங்கள் மனசாட்சியையும் அடகு வைத்து விட்டீர்களா? அ.தி.மு.க.வை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, மார்ச் 16- “அதிமுக என்ற கட்சியோடு சேர்த்து உங்கள் மனசாட்சியையும் பாஜகவிடம் அடகு வைத்து விட்டீர்களா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு…
