ஒன்றிய பிஜேபி அரசால் ஏற்பட்ட நெருக்கடி! பின்னலாடை உற்பத்திக்கான நூல் விலை உயர்வால் ஏற்றுமதியாளர்கள் கவலை!

திருப்பூர், மார்ச் 17- பின்னலாடை ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் மூலமாக ஆண்டுக்கு சுமார் ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் திருப்பூரில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பின்னலாடை உற்பத்தியின் மூலப் பொருளான நூலின் விலையை அடிப்படையாகக் கொண்டே ஆடைகளின் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.…

Viduthalai

வணிக சமையல் எரிவாயு தட்டுப்பாடு! சென்னையில் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரிப்பு! ஒன்றிய பி.ஜே.பி. அரசு என்ன செய்கிறது?

காஸ் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் விறகு அடுப்பு பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், புதிய அடுப்புகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் தொழிலாளி. சென்னை, மார்ச் 17- வணிக சமையல் எரிவாயு தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையில் விறகு அடுப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல்…

Viduthalai

‘ஆவணங்கள் இருந்தால் பயப்படத் தேவையில்லை’! பணம், நகை பறிமுதல் குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம்!

சென்னை, மார்ச் 17- தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான விரிவான முன்னேற்பாடுகள் குறித்து மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கமளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், மார்ச்…

Viduthalai

தமிழ்நாடு அரசு அறிவிப்பு! கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி!

சென்னை, மார்ச் 17- தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகை கடன்கள் தொடர்பான தள்ளுபடி என்றாலே பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய செய்தியாகும்.. அந்தவகையில், கூட்டுறவு வங்கியில் எவ்வளவு நகை கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது? எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பதையும்…

Viduthalai

சமையல் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு கேரளாவை விட்டு வெளியேறும் வடமாநிலத் தொழிலாளர்கள்

திருவனந்தபுரம், மார்ச் 17- சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக, கேரளாவில் இருந்து சொந்த ஊர் செல்லும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்புவதால், அங்குள்ள உணவக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேற்காசிய பிராந்தியத்தில்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் நாள் கொண்டாட்டம்

திருச்சி, மார்ச் 17- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் நாள் 13.03.2026 அன்று மாலை 4 மணியளவில் கொண்டாடப்பட்டது. இவ் விழாவிற்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமையேற்று உரையாற்றினார். நலவாழ்வுத்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா – சாதனை படைத்த மாணவர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு

திருச்சி, மார்ச் 17- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை (28.2.2026) முன்னிட்டு மாணவர்களின் படைப்பாற்றலையும் சிந்தனைத் திறனையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்புப் போட்டிகள் மிகக் கோலாகலமாக நடைபெற்றன. 27.2.2026 அன்று நடைபெற்ற இப்போட்டிகளில், மாணவர்கள்…

Viduthalai

கல்வியோடு கைகோக்கும் தொழில் வழிகாட்டுதல்: திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வரலாற்றுச் சாதனை

திருச்சி, மார்ச் 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) ஒரு பகுதியான பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை மற்றும் போதிப்ரிட்ஜ் நிறுவனம் இணைந்து நடத்திய…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) அன்னை மணியம்மையார் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்

அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு (16.3.2026) பெரியார் மணியம்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) சார்பில் அன்னை மணியம்மையாரின் சிலைக்கும் மற்றும் படத்திற்கும் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா தலைமையில் மாணவர்கள்…

Viduthalai

தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் 48ஆம் நினைவு நாள்

அன்னை மணியம்மையாரின் 48ஆம் நினைவு நாளையொட்டி 16.03.2026 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9.30 மணியளவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இக்கல்லூரியின் முதல்வர் க.பெ.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ,…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026