புளூ பேர்ட் செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ

பெங்களூரு, டிச.23 அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது தொலைதூர கிராமங்களுக்கு கைப்பேசி, அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும். இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில்…

Viduthalai

கால அவகாசத்துக்கு முன்பே மெட்ரோ பணிகளை முடிக்கும் தமிழ்நாடு பிறமாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுகிறது ஒன்றிய நிதி அமைச்சக குழு பாராட்டு

புதுடில்லி, டிச.23 தமிழ்நாடு இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் திட்டங்களையும் அவற்றுக்கான கால அவகாசத்துக்கு முன்பாகவே முடிக்கும் வகையில் விரைந்து செயல்படுகிறது. பிற மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்களை மீண்டும் மீண்டும் காலகெடு நீடிக்க கோருவதாக ஒன்றிய நிதித்துறை அமைச்சரக குழுவினர் கருத்து…

Viduthalai

100 நாள் வேலைத் திட்டத்தில் பெயர் நீக்கம் காந்தியாரை இரண்டாவது முறையாக கொலை செய்துள்ளனர்

ப.சிதம்பரம் பரபரப்புக் குற்றச்சாட்டு சென்னை, டிச. 22- ஒன்றிய அரசு, 100 நாள் வேலை உறுதி திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதன் மூலம், 2ஆவது முறையாக அவரை கொன்றுள்ளனர் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை…

Viduthalai

தமிழர்களுக்கு சுயமரியாதை கற்றுத் தந்தவர் பெரியார்

தமிழ்நாடு தனி வழியில், தனி திசையில் இன்று பயணிக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் இட்டவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார். ‘தமிழ்நாட்டின் அழகிய முகம்’ என்ற பாடலும் அவரைப்பற்றி உண்டு. சிலர் அவரை கடவுள் மறுப்பாளர் என்பதை மட்டுமே முன்னிறுத்துவது உண்டு.…

Viduthalai

நினைவு நாள் நன்கொடை

திராவிடர் கழக மேனாள் பொதுச் செயலாளர் "பெரியார் ஊழியன்" துரை.‌சக்ரவர்த்தி அவர்களின் 22ஆம் ஆண்டு நினைவு நாளை (24-12-2025) யொட்டி விடுதலை நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக பாணாவரம் மா.பெரியண்ணன் வழங்கியுள்ளார். நன்றி!

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 22.12.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கீழடி வரலாற்றை மறைக்க ஒன்றிய அரசு முயல்கிறது. பொருநை, தமிழரின் பெருமை. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, தெற்கில் இருந்து தான் எழுதப்பட வேண்டும் என்ற நமது கூற்றுக்கு இது சான்றாக உள்ளது. :- முதல்வர்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1847)

மனிதனுக்குக் கிரமமான உணவு மாமிசந்தான். அதை விட்டு விட்டுப் பழக்க வழக்கத்தை உத்தேசித்து, சும்மா அதனை ஒதுக்குவதா? இதனால் பலவீனர்கள் ஆவதன்றி வேறென்ன இலாபம்? மக்கள் விவசாயப் பண்ணை வைத்துக் கொண்டு தானியங்களை உற்பத்திப் பண்ணுவது போல மாட்டுப் பண்ணைகள் வைத்து…

viduthalai

கழகக் களத்தில்…!

24.12.2025 புதன்கிழமை குமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில். தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்ட கழகத் தலைவர்) பொருள்:  தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல், பெரியார் உலகம், இயக்க…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி ஏ. டி. கோபால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்

திருப்பத்தூர், டிச. 22- திருப்பத்தூர் மேனாள் கழகத் தலைவர் பெரியாரின் பெருந்தொண்டர், தந்தை பெரியாரோடு இறுதி நாள் வரை பயணித்த சுயமரியாதைச் சுடரொளி ஏ. டி. கோபால் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருப்பத்தூர் மாவட்ட கழகச் சார்பில் 21.12.2025…

viduthalai

சிலம்பத்தில் உலக சாதனை முயற்சியில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு – பெருமை சேர்த்த சாதனை

சென்னை, டிச. 22- சென்னை கிண்டியில் உள்ள மான்ட்ஃபோர்ட் பள்ளியில்  இந்தியக் கலை மற்றும் பண்பாட்டு பேரவை மற்றும் இந்திய யோகாசன விளையாட்டு பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து 09.11.2025 அன்று  கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்களைக் கட்டி 30 நிமிடம்…

viduthalai