காப்பீடு இன்றி இயங்கும் 50 சதவீத வாகனங்களை பறிமுதல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
புதுடில்லி, நவ.3- நாட்டில் இயங்கும், 50 சதவீத வாகனங்கள் உரிய காப்பீடு இன்றி இயங்குவதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அபராதம் செலுத்தாத வாகனங்களை போல் இவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. தெலங்கானாவைச் சேர்ந்தவர் துங்கலா தனலட்சுமி. இவரது கணவர்…
அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உ.பி., பீகார், குஜராத் மாநிலங்கள் அமலாக்கத்துறை கண்ணுக்கு தெரியவில்லை – தமிழ்நாடு அரசு
சென்னை, நவ.3- மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவல்களின் அடிப்படை யில் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு எப்படி உத்தரவிட முடியும்? என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் நடந்து வரும் கொள்ளை தொடர்பான…
சென்னையில் 2 நாள் நடைபெற இருந்த அய்ஏஎஸ், அய்பிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு
சென்னை, நவ.3- சென்னையில் நவம்பர் 5, 6 ஆகிய இரு தினங்களும் நடைபெறுவதாக இருந்த, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதலமைச்சர்…
கருநாடகத்திலும் வெடித்தது இந்தி – சமஸ்கிருத எதிர்ப்பு
பெங்களூரு, நவ.3 நவம்பர் 1 கருநாடகா மாநிலம் உருவாகி 70 ஆண்டுகள் நிறைவை ஒட்டி நடந்த விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு அதிக மானியங்களை ஒதுக்கும் பாஜக அரசு மற்ற இந்திய…
விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் ரூபாய் நிதி திரட்டி வழங்கினர்! பெண் காவலர்களின் மனிதநேயம்
திருமுல்லைவாயல், நவ.3- சென்னை மாநகர காவல் நவீன கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சுமதி. இவர், 2003-ஆம் ஆண்டு காவல்துறை வேலையில் சேர்ந்தார். தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்தார்.…
ஜவ்வாது மலையில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு
திருப்பத்தூர், நவ.3 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமியர் கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு நெறியாளர் சி.முகமது ஃபஹீம் மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்ட ஆய்வாளர் ரங்கநாதன், ஜவ்வாது மலைக்கு உட்பட்ட நெல்லிப்பட்டு கிராமத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கற்கருவிகளை கண்டெடுத்துள்ளார்.…
பிரதமரின் ஆலோசகர் கருத்துக்கு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி பதிலடி
புதுடில்லி, நவ.3- பிரதமர் மோடியின் பொரு ளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கும் சஞ்சீவ் சன்யால் கடந்த சில நாட்களுக்கு முன்பு,’ இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு நீதித்துறைதான் மிகப்பெரிய ஒற்றை தடையாக உள்ளது’ என்றார். இதை உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி…
சென்னை மெட்ரோ ரயில் – 4ஆவது வழித்தடம்: இரட்டை அடுக்கு பிரிவின் முக்கிய கட்டுமானப் பணி நிறைவு!
சென்னை நவ.3- மெட்ரோ ரயில் திட்டத்தின் 4ஆவது வழித்தடத்தில், போரூர் முதல் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்ட வழித்தட கட்டுமானப் பணிகளில் ஒரு மைல்கல்லாக, இரட்டை அடுக்கு பிரிவுக்கான கடைசி ‘யு’ வடிவ கார்டர் (UGirder) அமைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.…
குதிகால் வலியிலிருந்து விடுபட சில வழிகள்!
காலையில் காலை தரையில் வைக்க விடாமல் செய்வது குதிகால் வலி. மூட்டு வலி முடக்கி போடுவது போல், குதிங்கால் வலியும் தற்போது பலரையும் வாட்டி வதைகிறது. இது பொதுவாக முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதுவும் ஆண்களோடு…
பூச்சி உலகம் – ஒரு புதிய உலகம் – புரிந்து கொள்வீர்!
1.11.2025 அன்று மாலையில் சென்னையில் தமிழ் இணையக் கல்விக் கழக அரங்கில் பிரபல எழுத்தாளரும் சிறந்த சிந்தனையாளருமான மூ. அப்பணசாமி அவர்களது, கட்டுரைத் தொகுப்பான, ‘அகஸ்தியர் எனும் புரளி’ என்ற ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டோம். விழாவில், வரவேற்புரை…
