மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1 லட்சத்தை வழங்கினார். (சென்னை, 22.12.2025)
வீழ்வேனென்று நினைத்தாயோ? நாங்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல இளவட்டக்கல் தூக்கும் இளம்பெண்கள்
நெல்லை, டிச.23- வள்ளியூர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு இளவட்டக்கல் தூக்கும் போட்டிக்கு இளம்பெண்கள் தயாராகி வருகின்றனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் வீர தீர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு பழங்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள தென் மாவட்டங்களில் இளவட்டக்…
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மதிய உணவு வழங்க ரூ.15,000 வழங்கி யுள்ளார்
சென்னையைச் சேர்ந்த எம்.கே. பரணி தனது 62ஆவது வயது நிறைவை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மதிய உணவு வழங்க ரூ.15,000 வழங்கி யுள்ளார். வாழ்த்துகள்! நன்றி.
கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்
24.12.2025 புதன்: காலை 10 மணி: மேடவாக்கம்: கண்டன ஆர்ப்பாட்டம் காலை 11 மணி: தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல் மாலை 5 மணி: கலைவாணர் அரங்கம்: நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களின் நூற்றாண்டு விழா ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.…
ஈகிள் பிரஸ் குழும இல்ல மணவிழா – தமிழர் தலைவர் பங்கேற்று வாழ்த்து
சென்னை ஈகிள் பிரஸ் குழுமத்தின் இணை தலைவர் பி.சாம் பிரசாத் அவர்களின் மகன் ஜோசப் அபிஷேக் ராஜேந்தர் சிங் - தி. அணீஸ் ரெபேகா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி…
பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, டிச. 23- தமிழ்நாட் டின் பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.273.79 கோடியில் கட்டப்பட்ட பள்ளி, விடுதி கட்டடங்கள், நூலகங்கள், காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.12.2025) காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்…
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் – இதற்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ். அதனால்தான் ‘திராவிட மாடல்’ அரசை வீழ்த்தத் துடிக்கிறது…
கோட்சே ஒரு முறை தான் காந்தியைக் கொலை செய்தான்! ஒன்றிய பிஜேபி அரசோ நாள்தோறும் அவரை கொலை செய்கிறது!! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் - இதற்கு எதிரானது ஆர்.எஸ்.எஸ். அதனால்தான் 'திராவிட மாடல்' அரசை வீழ்த்தத் துடிக்கிறது... ஆத்தூர், ராசிபுரம் பகுதிகளில்…
பெரியார் – அண்ணா – கலைஞரின் கலவையாக இருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களே, 2026 இல் எழுச்சி பெற்ற தமிழ்நாடு, மீண்டும் உங்கள் தலைமையிலே வரும்!
எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களும் முக்கனிகள் போல – முத்தமிழ் போல! பெரியார் – அண்ணா – கலைஞரின் கலவையாக இருக்கக்கூடிய முதலமைச்சர் அவர்களே, 2026 இல் எழுச்சி பெற்ற தமிழ்நாடு, மீண்டும் உங்கள் தலைமையிலே வரும்! நூல்கள் வெளியீட்டு…
‘சொர்க்க வாசல்’ மகிமை
- தந்தை பெரியார் மார்கழி மாதம் வந்தால், வைகுண்ட ஏகாதசி என்று கூட்டம் கூட்டமாய் சீரங்கம் முதலிய ஊர்களுக்குப் பணச் செலவு செய்து கொண்டு போவதும், தை மாதம் வந்தால் பூசம் என்று காவடிகளைத் தூக்கிக் கொண்டு, பழனி முதலிய மலைகளுக்குப்…
இன்றைய ஆன்மிகம் என்ன அக்கிரமம்!
சனி, குரு வக்ர காலங்களில் தன்னம்பிக்கை குறையுமாம்! அப்படி என்றால் ‘சனி, குரு வக்ரம் இல்லாத காலத்தில்’ ஒருவன் தன்னம்பிக்கையுடன் இருப்பதற்கு இந்த சனி, குரு தான் காரணமா? என்ன அக்கிரமம்!
