வாக்காளர் அட்டை இல்லாத பட்சத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படும் 12 மாற்று ஆவணங்கள்
புதுடில்லி, மார்ச் 18 வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை கையில் இல்லாதவர்கள், தேர்தலின் போது தங்களின் அடையாளத்தை நிரூபிக்க 12 விதமான மாற்றுப் புகைப்பட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.…
மேற்கு வங்கத் தேர்தல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 291 வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
கொல்கத்தா, மார்ச்.18 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 226 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மம்தா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக…
வேட்பாளர்கள் செலவுப் பட்டியல் உணவுப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்த தேர்தல் ஆணையம் சிக்கன் பிரியாணி – ரூ.110 மட்டன் பிரியாணி – ரூ.180
சென்னை, மார்ச்.18 வேட்பாளர் செலவு குறித்த கணக்கீட்டுக்காக தேர்தல் ஆணயம் நிர்ணயித்துள்ள உணவுகளின் விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சிக்கன் பிரியாணி ரூ.110, மட்டன் பிரியாணி ரூ.180 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி…
அவமானம் பெற்றுத் தரும் வெகுமானம் (1)
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆற்றல், ஆளுமைத் திறன், அறிவுச் செறிவு ஏராளம் புதைந்திருந்தும்கூட, அதை அவர்கள் வெளிக் கொணர முதலில் தேவை தன்னம்பிக்கை. அறிவும், திறனும் எவருக்கும் ஏகபோக உடைமை அல்ல. மனித மூளையில் புதிய சிந்தனைகளுக்கான ஏராளமான இடம் இன்னமும் பயன்படுத்தாத…
காலத்திற்கு ஒவ்வாத ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சு!
‘‘திருவனந்தபுரம் கேரளாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டு விழா மற்றும் ஹிந்து ஒற்றுமை கருத்தரங்கில்' கலந்துகொண்டு பேசிய அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத், ஹிந்துக்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசிய…
மனித சமூகம் தேய்ந்ததேன்?
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் தேய்ந்து கொண்டே வருகின்றது. ‘விடுதலை’ 16.6.1935
கழகத் தலைவர் ஆசிரியருக்குக் கழகத் துணைத் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து!
தமிழர் தலைவர் கழக முழுப் பொறுப்பேற்று 49 ஆம் ஆண்டு தொடங்குவதையொட்டி, இன்று (18.3.2026), கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ்அவர்களுக்குத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். உடன் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழக ஒருங்கிணைப்பாளர்கள்…
கடந்து வந்த காட்டாற்றுப் பாதை, எதிர்ப்பு மலைகள் கொஞ்சநஞ்சமல்ல! தந்தை பெரியாரை உலக மயமாக்கும் பணியில் குறிப்பிட்ட எல்லையை எட்டியுள்ளோம்!
‘அய்யா, அம்மா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம்’ என்ற சூளுரையுடன் கழக முழுப் பொறுப்பேற்று 49 ஆம் ஆண்டு இன்று (18.3.2026) தொடங்குகிறது! ‘திராவிடத்தை வெல்ல எவராலும் முடியாது’ என்னும் நிலையை உருவாக்குவோம்! ‘அய்யா, அம்மா விட்டுச் சென்ற பணிகளைச்…
திருக்குறள் பேரவை குரோம்பேட்டை மார்ச் 2026 மாதக் கூட்டம்
நாள்: 22.3.2026 ஞாயிறு மாலை 5 மணி இடம்: திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை திருக்குறள் - மனப்பாடம் செய்து ஒப்புவித்த மாணவர்களுக்குப் பாராட்டு வரவேற்புரை: முனைவர் எம்.அல்போன்ஸ் தலைமையுரை: டாக்டர் புலவர் பாண்டியன் சிறப்புரை:…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 18.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கீழடியில் 11ஆவது கட்ட அகழாய்வு நடத்த மாநில தொல்லியல் துறைக்கு ஒன்றிய தொல்லியல் துறை அனுமதி!! தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ‘மேற்கு வங்க சட்டமன்றத்…
