பன்னாட்டு பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக அறிஞர்கள் ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசுக்குக் கடிதம்! மதச்சார்பற்ற கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்ட’’த்தை ரத்து செய்யும் முடிவை உடனடியாகத் திரும்பப் பெறுக! திட்டத்தைக் கைவிடுவது ஒரு ‘‘வரலாற்றுப் பிழையாக’’ இருக்கும் என்றும் எச்சரிக்கை! சென்னை, டிச.24 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதச்…

viduthalai

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இருவர் சொல்வதில் எது உண்மை? எது பொய்?

கே.எஸ். சுதர்சன் சொல்கிறார் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) "பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்" என்று ஆர்.எஸ்.எஸ்.  தலைவர் கே.எஸ். சுதர்சன் வலியுறுத்தினார். ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு…

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இருவர் சொல்வதில் எது உண்மை? எது பொய்?

மோகன்பாகவத் சொல்கிறார் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) ‘இந்தியா ஒரு ஹிந்த நாடு; இந்த கூற்றை ஏற்றுக் கொள்ள அரசியலமைப்பு ஒப்புதல் எதுவும் தேவையில்லை,’’ என, ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், 100வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தின்…

Viduthalai

டிசம்பர் 24

94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாள்கள் வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், இதே டிசம்பர் 24இல் (1973) தன் இறுதி மூச்சைத் துறந்தார். தொடக்கமாக குறிப்பிட்ட காலம் வரை அவரின் தனி வாழ்க்கைச் சக்கரம் சுழன்றிருந்தாலும், அதற்குப்பின் சொந்த…

Viduthalai

படித்தவன் யோக்கியதை

பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை, பலன் தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும். ‘குடிஅரசு' 14.7.1929  

Viduthalai

விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா 5 ஆண்டு சந்தாக்களாக

திராவிடர் கழகத்தின் கருநாடக மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் சே.குணசேகரன் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா 5 ஆண்டு சந்தாக்களாக ரூபாய் 20,500/- காசோலை மூலம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.12.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGS) ஒன்றிய அரசு நீர்த்துப்போகச் செய்வதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாததால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பொய் களைப் பரப்பி வருவதாக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1849)

மனித அறிவின் சுபாவ அனுபவத்தைக் கொண்டும், ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்கு வழியைக் கண்டுபிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயாசையைக் குறைத்துக் கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவக் குணங்களுமே கூட இயந்திரங்களைக் கண்டுபிடித்துக் கையாண்டுதான் தீரும்…

Viduthalai

பாக்கியலட்சுமி அம்மையார் மறைவு கழகத் தலைவர் இரங்கல் தெரிவித்தார்

வள்ளியூர், டிச. 24- திருநெல் வேலி மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வள்ளியூர் ந.குணசீலன் அவர்களின் இணையர் பாக்கியலட்சுமி அம்மையார் (வயது 70) 21.12.2025 அன்று காலை இயற்கை எய்தினார். அவரது உடல் 22.12.2025 அன்று காலை 11 மணியளவில்…

Viduthalai