மழைக்கால நோய்களும், மருத்துவமும்!

மழைக்காலம் என்றாலே வாடைக் காற்று வீசி உடலையும், உள்ளத்தையும் சிலிர்க்க வைக்கும். மழைக்காலத்தில் பலத்த மழை பெய்தால் கிருமிகள் தேங்காமல் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடும். தேங்கி நிற்கும் தண்ணீரில் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். கொசுக்கள் உருவாகி அவை…

Viduthalai

மனைவி பிரசவத்துக்கு விடுப்பு கேட்ட ஊழியரை மருத்துவமனையிலிருந்து வேலை பார்க்க சொல்லும் கார்ப்பரேட் நிர்வாகம்!

உழைப்புச் சுரண்டலுக்கு முடிவு கட்டப்படுமா? சென்னை, நவ.24-  வொர்க்-லைப் பேலன்ஸ் என்பது பெரிய பிரச்சினையாக உருவெடுத் திருக்கிறது. குறிப்பாக கார்ப்பரேட் நிர்வாகங்கள், ஊழியர்களை நவீன கொத்தடிமைகளை போல நடத்துகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துக்கொண்டே இருக்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளை மேலும் வலுப்படுத்தும்…

Viduthalai

பெரியாரின் அரசியல் முன்னோக்கியது

இன்றைக்கு நாட்டை ஆளுகின்ற பிஜேபி ஒன்றிய அரசு நாட்டை பின்னோக்கி எடுத்துச் செல்கிறது. மக்களுக்கு பகுத்தறிவு அரசியல் அறிவும் சொல்லாமல், அவர்களை ஜாதி மத கோட்பாடுகளுக்கு உட்படுத்துகிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து செயல்பட்டார். மக்களை வழிகாட்டினார்.…

Viduthalai

ரயில் நிலையங்களில் உணவுப் பொருட்கள் தரமில்லாவிட்டால் ‘கியூஆர்’ குறியீடு மூலம் புகார் செய்யலாம்!

சென்னை, நவ.24- சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் இயங்கும் கடைகள், உணவகங்களில் குறைத் தீர்க்கும் திட்டத்தை தெற்கு ரயில்வே கடந்த வாரம் தொடங்கியது. அதன்படி உணவுப் பொருட்கள் தரமில்லாவிட்டால் கியூஆர் குறியீடு மூலம் புகார் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. இதன்மூலம்…

Viduthalai

தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுவதா? காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்!

சென்னை, நவ. 24- ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளால் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகளாக மாற்றப்படும் ஆபத்து உள்ளதாக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில்…

Viduthalai

ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து 26ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

சென்னை, நவ. 24- ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நவ.26ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும்என மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. தொழிலாளர் சட்டம் இதுதொடர்பாக அய்என்டியுசி,…

Viduthalai

கோபியில் அமைச்சர் சு.முத்துசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழகப் பொறுப்பாளர்கள், பெரியார் பிஞ்சுகள் தமிழர் தலைவருக்குப் பயனாடை அணிவித்து வரவேற்பு (23.11.2025)

பல்லடத்தில் பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த இளங்கோவன் தலைமையில் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து ‘பெரியார் உலக'த்திற்கு நன்கொடையை வழங்கினர். (23.11.2025)

viduthalai

மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்கள் இல்லை என்ற நிலை எட்டப்படுகிறது

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் நாகர்கோவில், நவ.24- குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் புத்தளம் எல்.எம்.பி.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 22.11.2025 அன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடந்தது. இந்த முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

Viduthalai

உடல்நலம் விசாரிப்பு

உடல்நலக் குறைவு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன் மகனும், கழக மாவட்ட இளைஞரணித் தலைவருமான இளந்தென்றல் உடல்நிலை குறித்து நேற்று (23/11/2023) தொலைப்பேசி வாயிலாக, தொடர்புகொண்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்…

viduthalai

நன்கொடை

திராவிட இயக்கப் பற்றாளரும், ஆசிரியருமான குரு.இராமச்சந்திரன் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.11.2025) அவர்தம் மைந்தர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச் செயலாளர் மதுரை வழக்குரைஞர் இராம.வைரமுத்து திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக…

viduthalai